Tuesday 23 April 2013

சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர் ??????

அனைவருக்கும்வணக்கம்.
தமிழர்கள் பற்றிய ஆராய்வு ஒன்றை உங்கள் முன் வைக்கிறேன். களத்தில் பல்துறைசார் அறிவுடையோர் இருக்கின்றீர்கள். உங்கள் சிந்தனையில்,வினாக்களின் மூலம் இத்தொடரை நகர்த்துவது எனக்குப பலபரிமாணங்களைக் காட்டும் என்பதோடு மேலும் என்னையும் தெளிவடையவைக்கும் எனநம்புகிறேன். இத்தொடருக்குப் பலமான கல்வீச்சும் இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

முக்கியமாக இத்தொடரை எழுதுவதற்கான தகுதி என்னிடம் உள்ளதா என்று என்னையே நான் கேட்டதுண்டு. இதை எழுதும்நோக்கம் எனக்குத் தெரிந்த ஒன்றை மற்றவர்க்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதும் , என் எழுத்து மேலும் பலரை ஆய்வுக்குத்தூண்டாதா என்னும் நப்பாசையும் தான்காரணம்.
என் தமிழ் ஆர்வத்தைகண்டு எனக்கு சுமேரியர்பற்றி ஆர்வத்தை ஏற்படுத்தி இன்று உங்கள் முன் எழுதுமளவு தூண்டியவர் சிவகணேசன் அண்ணா. அவருக்கு நன்றி கூறிக்கொண்டு உங்கள்முன் சில வினாக்களை வைக்கின்றேன்.

வரலாறு என்றால் என்ன ?

வரலாறு எப்போது யாரால் எழுத ஆரம்பிக்கப்பட்டது ?

நாகரிகம் என்றால் என்ன?

முதல் மனிதன் எங்கே எப்போது நாகரிக மாந்தனானான்?

  • கருத்தைப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றியோடு ஒரு வரலாற்றைப் பற்றிய அறிமுகத்தோடு ஆரம்பிப்பதற்கான முகவுரை இது எனக் கொள்ளுமாறு கேட்கின்றேன்.அடுத்த பகுதியில் நேரடியாக சுமேரியர் பகுதியுள் இறங்குவதற்கான முடிவோடு இதை எழுதுகிறேன்.நிற்க மற்றைய பகுதிகள் போல் எல்லோரின் எழுத்துக்கும் பதில் கூற விளையாது என்போக்கில் எழுதுவது எனக்கு இலகுவாக இருக்கும் என்பதால் உங்களின் எழுத்துகளுக்குக் கருத்தெழுதவில்லை என குறை விளங்க வேண்டாம் என அன்போடு கேட்டு,ஆனால் உங்களின் கருத்துக்கள் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் என்று கூறிக்கொண்டும் தொடர்கிறேன்.

  • வரலாறு என்றால் என்ன?
ஒரு இனத்தின் பதிவுகள் எங்கு அடையாளப் படுத்தப்படுகிறதோ அல்லது பதியப்படுகிறதோ அதுதான் வரலாறு.

வரலாறு யாரால் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

கிறித்துவுக்கு முன் கிட்டத்தட்ட 10000 ஆண்டுகளுக்குமுன் மெசொபொத்தேமியாஎன்னும் இடத்தில் சுமேரியர் என்று சொல்லப்படுகின்ற இனத்தவரால் சித்திரவடிவிலும் கூனிபோம்(கினிபோறம்) என்னும் கோட்டு வடிவிலும்எழுதப்பட்டது.

நாகரிகம் என்றால் என்ன ?
ஒரு மனிதனின் அல்லது ஒரு இனக்குழுவின் புறம் சார்ந்த மாற்றம் அல்லது வளர்ச்சி நாகரிகம்.

முதல் மனிதன் எங்கே எப்போது நாகரிக மாந்தனானான்?

ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த மக்கட்குழு உலகின் முதல் நாகரிக மாந்தராவர் என அகழ்வாய்வுகளில் தெரிய வந்தது.

வரலாற்றைப் பற்றி உலகில் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. மேலாதிக்க எண்ணங் கொண்டவரின் தலையீடுகளும், கல்விமான்கள் என்று சொல்லப்படுபவரின் கூற்றை எதிர்ப்பதற்கான மனப்பாங்கு இல்லாமையும், நிகழ்காலத்திலோ அன்றி எதிர்காலத்திலோ அதனால் எவ்வித பயனும் இல்லை என்னும் மனோநிலையும் ஆர்வம் காட்டாத காரணங்களாக இருக்கலாம். தமிழர்களைப் பொறுத்தவரை கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்தகுடி தமிழ் என முன்னோர்கள் சொல்லக்கேட்டு எமக்குள் நாமே இறுமாந்திருந்தோமேயன்றி பலகாலமாக அதைப் பற்றி ஆராய முன்வரவில்லை. ஓர் இனத்தின் தொன்மையை ஆராய முற்படும்போது அந்த ஆய்வின் நப்பகத்தன்மை அதை ஆய்வு செய்யும் பலராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டாலன்றி ஒரு முடிவாகப் பார்க்க இயலாது.
முதன் முதல் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஐரோப்பாவில் வரலாறு எழுதும் வழக்கம் ஆரம்பித்தது. அதன்பின் மேற்குலகம் கூறியவற்றையே நப்பவேண்டிய கட்டாயத்திற்கு பலரும் தள்ளப்பட்டனர். தமிழர்களைப் பொறுத்தவரை தமிழரின் தொன்மை பற்றிக் கூறிய பெருமை ஈழத்து சுவாமி ஞானப்பிரகாசரையே சாரும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானப்பிரகாசர் கிறித்துவப் பாதிரியாராக இருந்தவர். ஒன்பது மொழிகளை ஐயம் திரிபறக் கற்று, மற்றைய மொழிகளுடன் தமிழ் மொழியை ஒப்பீடு செய்து தமிழே உலகின் முதன் மொழி எனவும், தமிழ் அடிச்சொற்களில் இருந்துதான் மற்றைய மொழிகள் பிறந்தது எனவும் கூறினார். ஆனால் தமிழர்களே அதனை நம்பாததும், மேற்குலகின் ஆதிக்கத்தில் தமிழர்கள் இருந்ததுவும்,அவர் கூற்றை முன்னெடுக்கவோ அதுபற்றிய ஆய்வை முன்னெடுக்கவோ முடியாமற் செய்துவிட்டன.

இருபதாம் நூற்றாண்டில், உலகின் முதல்மொழி தமிழ் என இந்திய அறிஞர் தேவநேயப் பாவாணர் நிறுவ முனைந்தார்.அவர்கூட சுவாமி ஞானப்பிரக்காசரின் ஆய்வின் அடிப்படையாகக் கொண்டு ஆய்வு மேற்கொண்டவர் ஆயினும் ஞானப்பிரகாசரின் பெயர் முன்வைக்கப்படவில்லை. முக்கியமாக ஆரியர்களே உலகின் மேன்மையும் தொன்மையும் மிக்க இனம் என்றும் சமஸ்கிருதமே உலகின் முதன் மொழி என்றும் மாக்ஸ் முல்லர் போன்ற மொழியியல் ஆய்வாளர்கள் கூறிய கருத்தை உலகமே ஏற்றுக்கொண்டதுடன், தமிழ் மொழியின் சிறப்பறிந்து, தொன்மையறிந்து தமிழை வளரவிடக்கூடாதேனும் நோக்கில் வடமொழி எழுத்துக்களை தமிழுடன் கலந்து தமிழைச் சிதைக்க முயன்றனர்.

அப்போதைக்கப்போது பல தமிழ் அறிஞர்கள் தமிழே மூத்த மொழி என வாதிட்டாலும் கிறித்துவுக்கு முன் ஆயிரம் ஆண்டு தொடக்கம் ஐநூறு ஆண்டுக்குள் உருவான சமஸ்கிருதம் தேவ மொழி எனக்க கூறப்பட்டு எல்லோரும் கற்க அனுமதிக்கப் படாததாலும், தெரியாதவற்றில் ஏற்படும் பயம்,இறைபயம் இரண்டும் சேர்ந்து கற்றவர்கள் பலரையே ஆரியர்முன் கைகட்டி நிக்க வைத்தது.அது மட்டுமன்றி அவர்களின் நிறத்தில் மயங்கி தம்மிடையே தாம் கறுப்பு என்ற தாழ்வு மனப்பாங்கையும் கொண்டனர் தமிழர். தமிழர்கள் அதிகமாக வாழ்ந்த இந்தியாவில் மன்னர் காலத்திருந்தே ஆரிய ஊடுருவலில் மக்கள் மட்டுமன்றி மன்னர்களும் மயங்கிக் கிடந்தார்கள். மன்னனுக்கு அடுத்தபடியாக அரசின் முக்கிய விடயங்களை தீர்மானிப்பவர்களாகவும் ஓர் அரசையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டவர்களாகவும் அன்றிலிருந்து இன்றுவரை இருப்பது கண்கூடு.


 'மார்க்ஸ்முல்லர்'தான் இறக்குதறுவாயில்தமிழ்மொழியேஉலகின்மூத்தமொழிஎன்றும், அதிலிருந்துதான்சமஸ்கிருதம்வந்ததுஎன்றகூற்றைவெளியிட்டார். ஒரேஒருநாள்அவ்விபரம்செய்தித்தாள்களில்வந்தது. அதன்பின்அவரின்செய்தியைமுற்றாகஅப்போதிருந்தஅரசுதடைசெய்ததது. இப்படிஇன்றுவரைதமிழின்தொன்மைபற்றிபலர்அறியமுயலும்வேளைகளிலெல்லாம்அதைத்தடைசெய்யவோஅன்றிதிசைதிருப்பவோசெய்கிறதுஇந்தியஆரியஅரசு. என்னசெய்வதுவீரம்வீரம்என்றுசொல்லியேவிளலாய்ப்பார்த்துக்கொண்டிருக்கத்தான்எம்மால்முடிகிறது.
· இந்தியாவில்சிந்துவெளி நாகரிகம்பற்றியஆய்வைச்செய்வதற்ற்க்கானகூடம்ஒன்றுஇருக்கிறது. அதற்குப்பொறுப்பாகஇருக்கும்ஒருவர்கூறினார். ஆய்வுகளைச்செய்வதற்ற்க்குஅதிகபணம்தேவைஎன்றும், மிகச்சொற்பதொகையேஅரசால்வழங்கப்படுவதாகவும், தாமும்தமக்குமுடிந்ததைத் தானேசெய்யலாம்என்றும்கூறினார். அனால்மகாதேவன்என்னும்மலையாளபிராமணன்தொளியலைவில்முன்னணியில்நிற்கிறார். அவர்ஆரியத்துடன்சார்ந்துவேலைசெய்வதால்அவருக்குசகலவசதிகளையும்சேதுகொடுக்கிறதுஅரசு.

விருமாண்டியின்DNA M-130என்பதற்காகஅவர்ஆதிமனிதன் ஆகிவிடமாட்டார். சிலநோய்கள்ஆயிரத்தில், லட்சத்தில்ஒருவருக்குவரும்அதேபோலத்தான்விருமாண்டியினதும்கடத்தப்பட்டிருக்கிறது. விருமாண்டியைவிடவேறு சிலருக்குக்கூடஅதேஇனம்இருக்கலாம். எல்லோரையும்பரீட்சித்துப்பார்க்கமுடியாதல்லவா. இங்குDNAசோதனைசெய்ய £100 பவுண்டுகள்.


தொடரும் ...

 
பகுதி 3
 
 
•வரலாற்றுக்கு முற்பட்ட காலம் - வரலாறு எழுத ஆரம்பிக்கப்படுவதற்க்கு முந்தைய காலம்.
•வரலாற்றுக்காலம் - வரலாறு எழுத ஆரம்பித்த காலம்.
•பழைய கற்காலம் - பேலியோலிதிக் - 30000 ஆண்டுகள் வரை.
•மத்திய கற்காலம் - மீசோலிதிக் - 30000-12000 ஆண்டுகள் வரை.
•புதிய கற்காலம் - நியோலிதிக் - 12000-கி.மு4000வரை.
•செப்புக்காலம் - கி.மு 4000- 1500 வரை.
•இரும்புக் காலம் - கி.மு 1500 இலிருந்து.
 
வரலாறு என்றால் என்ன?
 
•நடைபெற்று முடிந்த நிகழ்வுகளை ஆதாரங்களுடன் எழுதுவது.
•கேட்டவற்றை வைத்துக்கொண்டு கற்பனை கலந்து எழுதுவது.
•மற்றவர்கள் எழுதுவதை வாசித்து தம் அறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து எழுதுவது.
•தொல்லியற் சான்றுகளினூடாக ஆய்வுசெய்து எழுதுவது.
எதைப்பற்றி எழுதுவது வரலாறு?
ஒரு நாடுää இனம்ää மொழிää பண்பாடுää தனிமனிதன்ää தலம்ää பொருள்ää போர் எனப் பல இருந்தாலும்ää முக்கியமாகப் பார்க்கப்படுவது உலகில் மனிதஇனம் தோன்றிப் பரவிää பெருகிää அழிந்துää தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மாந்த இனங்களின் பழைமையான வரலாறு.
வரலாற்றை ஆதாரங்களுடன் எழுதப் பயன்படுபவை எவை?
·     அகழ்வாய்வுகள்
·     மண்படைச்சரிதவியல்
·     கல்வெட்டுக்கள்
·     மட்பாண்டச் சரிதவியல்
·     றேடியோ கார்பன் 14
·     மரபுயிரியற் சோதனை
·     கல்லறைகள்
·     ஈமத் தாழிகள்
·     நாணயங்கள்
 
மண்படைச் சரிதவியல்
- மண்ணை அகழ்ந்து மண்ணின் படிமான நிலையிலிருந்து காலத்தைக் கணக்கிடல்.    
-ஓவ்வொரு தொகுதி படிமமும் 100 ஆண்டுகளைக் குறிக்கும்.
 
கல்வெட்டுக்கள்
பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துகளினூடாக    காலத்தையும் வரலாற்றையும் அறிதல்.
 
மட்பாண்டச் சரிதவியல் - வேப்பேற்றுவியல்
1. அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில் உள்ள சித்திரங்களையோ அன்றி எழுத்துக்களையோ வாசித்துக் காலத்தைக் கணிப்பது.
2. அவற்றில் ஒட்டியிருக்கும் றேடியோ பாட்டிக்கலின் அடர்த்தியைக் கொண்டு அப்பொருளைச் சு10டாக்குவதன் மூலம் அதன் காலத்தை அறிதல்.
 
 
றேடியோ கார்பன் 14
 
ஒரு உயிரினத்திலுள்ள கார்பன் 12 அவ்வுயிரினம் அழிந்தாலும் மாறாது. ஆனால் கார்பன் 14 காலம் செல்லச் செல்லக் குறைந்துகொண்டு செல்லும்.
5000 ஆண்டுகளில் அரைவாசியாகக் குறைந்துவிடும்.
 
மரபுயிரணுச் சோதனை (னுNயு)
உயிருடன் இருக்கும் மனிதர்ää விலங்கு போன்றவற்றிலும் இறந்துபோன உயிரினங்களிலும்ää கிட்டத்தட்ட 4000 ஆண்டுகள்வரை பாதுகாப்பாக இருந்த உடலங்கள்ää எலும்புகள் போன்றவற்றிலும் செய்யப்படுவது.
ஆண்களின் லு குரோமோசோம்களினுடாகவே இலகுவாக நிறுவப்படுகின்றன.
 
குரோமோசோம் - புநநெவiஉ ஆயசமநசள
     முதன்முதல் இடம்பெயர்ந்த மாந்த இனம் நீக்ரோய்ட் - அ 130
 
     ஓஸ்ரோலொயிட் - அ 130
     இலங்கை வேடர் - அ 130
     தென்னிந்தியத் தமிழர்கள் - அ 20
     இலம் திராவிடர்கள் - அ 172
     ஈழத்தமிழர் - அ 20
     சிங்களவர் - அ 20
     இந்தோ ஆரியர் - அ 17
•தெலுங்கர்மலையாளிகள்கன்னடர்– ஆ 20
சுமேரியர் ???????
 
• இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் மனித இனம் கோமோ சப்பியன்ஸ்.
 
•மனித இனம் ஆபிரிக்காவில் தோன்றிப் பரவியது.
•உறைபனி காலத்திலும் மாந்தஇனம் வாழ்ந்தது.
•கிட்டத்தட்ட 50ää000 வருடங்களுக்கு முன்னர் இடப்பெயர்வு ஆரம்பித்தது.
•இடம்பெயர்ந்தோர் தங்கிய இடங்களின் காலநிலைகளுக்கேற்ப அவர்களின் நிறமும் உருவங்களும் மாற்றம் பெற்றன. 
•ஓரினம் 1000 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் இருந்தால் அவர்களின் உருவம்ää நிறம் என்பன மாற்றமடையும். 



தொடரும் ..


பகுதி-4



பல இலட்சம் ஆண்டுகளாக உலகில் பல உயிரினங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. விஞ்ஞானிகளின் ஆய்வின்படி இதுவரை நான்கு தடவைகள் மிகப்பெரிய பனி உறை காலம் வந்துள்ளது. அவை ஒவ்வொன்றும் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் நீடித்ததாகவும், ஒவ்வொரு பனியுறை காலத்திலும் உலகிலிருந்த பல உயிரினங்கள் அழிந்துபோனதாகவும் மீண்டும் பனி உருகும் காலத்தில் அவை தோன்றிப் பெருகியதாகவும் கூறுகின்றனர். பனிக் காலங்களில் வாழ்ந்த மனித இனமும் விரல் நுனியில் ஊசலாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இறுதியாகப் பன்னீராயிரம் வருடங்களுக்கு முன்னர்தான் பனிக்காலம் முடிவடைந்ததாக விஞ்ஞானிகள் அறுதியிட்டுக் கூறுகின்றனர். அப்படி முடிவுற்ற பனிக்காலத்தின் பின்னர் உயிரினங்கள் உலகில் பெருகியபோது ஆபிரிக்கக் கண்டத்தில்தான் அதிகமாகப் பெருகியதாக உலக விஞ்ஞானிகள் நிறுவியுள்ளனர். இது பற்றிய விரிவான தகவலை ஸ்பென்சர் வேல்ஸ் என்பவர் எழுதிய The journey of man என்னும் நூலிலிருந்து அறிந்துகொள்ளலாம். ஸ்டீபன் ஒப்பன்கைமர் கிரகம்ஹன்கொக் போன்ற பலரும் இதுபற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும் ஒருவருக்கொருவர் ஏற்புடையதும், ஏற்றுக்கொள்ள முடியாத முரண்பட்ட கருத்துக்களையும் கூறியுள்ளனர்.


இறுதிப் பனி உருக்கு காலத்தின் பின் தோன்றிய மாந்த இனம் கோமோ சப்பியன்ஸ் என அழைக்கப்பட்டது. ஆபிரிக்கக் கண்டத்திலிருந்து முதன்முதல் இடம்பெயர ஆரம்பித்த மனித இனம் நீக்குரொயிட் என அழைக்கப்பட்டது. அப்படி இரண்டு மூன்று தடவைகள் ஆபிரிக்கக் கண்டத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பிரிவினர் ஆசியா, அவுஸ்ரேலியா ஆகிய இடங்களுக்குச் செல்ல இன்னொரு பிரிவினர் மத்திய கிழக்கு ஆசியாவுக்குச் சென்றதாகவும் கூறப்படுகின்றது. அவுஸ்ரேலியா வரை சென்ற இனம் ஒஸ்ரோலொயிட் என்று அழைக்கப்பட்டனர்.
இவர்களில் சில குழுவினர் கடும் குளிரால் அழிந்துபோக மீண்டும் இடம்பெயர்ந்தனர் எனவும் ஆய்வாளகள் கூறுகின்றனர். அப்படி இடம்பெயர்ந்து திரிந்த போதுகூட மாந்த இனம் விலங்குகளை வேட்டையாடி காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்தது. விலங்குகளும் மனிதரை வேட்டையாடியதால் மனித இனம் பல்கிப் பெருகுவது மிகச் சொற்பமாகவே இருந்தது. இக்காலத்திலும் உறை பனி நிலை காணப்பட்டாலும் உயிரினங்களைக் கொல்லும் குளிர் இல்லாதததால் மனித இனம் அக்குளிரைத் தாங்கும் நிலைக்கு இசைபாக்கம் அடைந்ததது. அதனால் உறைந்து கிடந்த கடற்பரப்பில் அவர்கள் பயணம் செய்து மற்றைய கண்டங்களை அடைந்திருக்கலாம் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி இடம் பெயர்ந்த மக்கள் கூட்டம் சில ஆயிரம் ஆண்டுகள் கழிந்தே அமெரிக்கக் கண்டத்திற்க்குப் பயணித்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

இப்படி இடம்பெயந்து சென்ற மக்கள் கூட்டம் நிலையாக ஓரிடத்தில் தங்காது தொடர்ந்தும் நாடோடிகளாகவே அலைந்தது. காலம் செல்லச்செல்ல பச்சை மாமிசத்தை உண்ட மனிதன் தீயின் பயன்பாட்டுடன் மாமிசத்தை தீயில் வாட்டி உண்ண ஆரம்பித்தான். அதன் பின்னர் ஆடு மாடு போன்ற மனிதர்க்குத் தீங்கு விளைவிக்காத உயிரினங்களை வளர்க்கத் தொடங்கினான். விலங்குகளைத் தம் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்ததால் அவற்றிற்குரிய உணவுகளையும் தேடவேண்டிய நிலை அவனுக்கு ஏற்பட்டது. அதனால் அவர்கள் தொடர்ந்தும் நாடோடிகளாக கால்நடைகளை மேய்த்தபடி வேட்டையிலும் ஈடுபட்டனர். இப்படி உணவுதேடி அலைந்து திரிந்த குழுவொன்று காடுமேடெங்கும் அலைந்து மெசொப்பொத்தேமியா என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்த்தது.
 

Posted 17 October 2012 - 01:41 PM
Posted Image

பகுதி 5

மெசொப்பொத்தேமியா என்றால் இரு நதிகளுக்கிடையே உள்ள நிலப்பரப்பு என்றுபொருள். மெசொப்பொத்தேமியா என்பது கிரேக்கப் பெயர். சிலோன் என்னும் பெயரும் ஆழிப் பேரலையின் சுனாமி என்னும் ஜப்பானியப் பெயரும் எப்படி உலகில் நிலைத்ததோ அதுபோல் கிரேக்கர்கள் அழைத்த பெயராலேயே அந்நிலமும் பின்நாளில் அழைக்கப்படலாயிற்று. தற்போதைய ஈராக் சிரியா ஆகிய இருநாடுகளையும் உள்ளடக்கியதே மெசொப்பொத்தேமியா.. இந்நகரம் யூப்பிரட்டீஸ்தைக்கிரிஸ் என்னும் கடல்போல் பரந்துவிரிந்த இரு பெரு நதிகளுக்கிடையே மிகப்பெரும் சமவெளியாகப் பரவிக் கிடந்தது. உணவு தேடி அலைந்து திரிந்த மக்கள் பெரு மலைகளைக் கடந்து இப்பிரதேசத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கே பசி பொறுக்க முடியாது தானாக விளைந்திருந்த கோதுமையை இவர்கள் உண்ண நேர்ந்திருக்கிறது என டேவிட் நைமன்என்னும் யூத விரிவுரையாளர் கூறுகிறார். பென்சில்வேனியா பல்கலைக்கழக விரிவுரையாளரும் ஆய்வாளருமான சாமுவல் நோவா கிரேமர் என்பவர் மெசொப்பொத்தேமியா பற்றிப் பல அரிய நூல்களை எழுதியுள்ளார். இவர் சுமேரியர் பற்றிய ஆய்வுகளுக்காகவே தம்வாழ்நாளைக் கழித்தவர். இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டபடியால் இவரின் ஆய்வுகள் நூல்களாக மட்டுமே இருக்கின்றன..

கோதுமையும் பார்லியும் மட்டும் விளைந்திருந்த அந்நிலத்தில் பசி போக்க உணவு கிடைத்தவுடன், மனிதர்கள் வசிப்பதற்கேற்ற நல்ல காலநிலையும் இருந்ததனால் அம்மக்கள் கூட்டம் தொடர்ந்தும் அலைந்து திரியாது அவ்விடத்திலேயே தங்கலாயிற்று. காட்டு விலங்குகளின் தொல்லை இல்லை. பசிக்கு உணவுகிடைக்கிறது. இனி அடுத்து என்ன. மக்கள் கூட்டம் பெருகுகிறது.
அதன்பின்அவர்கள் வெயிலிலும் மழையிலும் இருந்து தம்மைக் காக்க குடில்களைஅமைக்கின்றனர். இரு நதிகளுக்கிடையில் இருந்ததனால் களிமண்ணே எங்கும்காணப்பட்டது.பேரீச்சை மரம் போன்ற சிறிய மரங்களும், கிட்டத்தட்ட எட்டு அடிவரை வளரும் பாரிய புற்களுமே அங்கு இருந்தன. வீடுகளைக் கட்டக்கூடிய பெருமரங்கள் எவையும் அங்கு இருக்கவில்லை. அதனால் புற்களைக் கொண்டே அவர்கள் தம்வாழ்விடங்களை அமைத்தனர். சுமேரிய இனம் பெருகப் பெருக அவர்களுக்கு வேண்டியஉணவை உற்பத்தி செய்யவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். அதனால் அங்கே விவசாயம் என்னும் முதற்படிக்கு அவர்கள் காலெடுத்து வைத்தனர்.கோதுமை, பார்லி என்பன பெரும்பயிராகவும் காலப்போக்கில் கீரை பட்டாணிக்கடலை வெண்காயம் உள்ளி லீக்ஸ் கடுகு பேரீச்சம் பழம் போன்றசிறு பயிர்களும் அந்நிலத்தில் காணப்பட்டதால் அவற்றையும் பயிர்செய்தனர். சுமேரியர் ஆடு மாடு பன்றி மரை போன்ற விலங்குகளை மட்டுமே வளர்த்தனர். வேறு விலங்குகள் அங்கு காணப்படவில்லை.
விவசாயம் முதன் முதல் மெசொப்பொத்தேமியாவிலேயே ஆரம்பிக்கபட்டதாக அனைத்து ஆய்வாளர்களாலும் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. விவசாயம் என்றவுடன் ஒன்றிரண்டு மாதங்கள்அல்லது வருடங்களில் அதன் பரிணாமத்தை எட்டியிருக்கும் என எண்ணினால் அது தவறு. முதலில் விவசாயம் செய்ய ஆரம்பித்தவுடன் ஆற்று நீரை நம்பியே செய்யப்பட்டதாகவும் காலநிலை மாற்றத்தால் பயிர்கள் அழிவுற்றபோது காலநிலைஅவதானிக்கப்பட்டிருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சுமேரியர் சிறிதுசிறிதாக விவசாயத்தில் முன்னேற்றம் கண்டனர். இயற்கையின் அழிவுகளிலிருந்து பயிர்களைக் காப்பதற்கும், கால நிலைகளுக்கு ஏற்ப பயிரிடுவதையும் அறிந்தனர். அதன் பயனாய் காலம் நேரம் பருவகாலங்கள் வாரங்கள் மாதங்கள் ஆண்டுகள் போன்றன கண்டு பிடிக்கப்பட்டன. விவசாயத்தின் வளர்ச்சி கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. விவசாயமே மனிதனின் மற்றைய கண்டுபிடிப்புக்களுக்கும் வழிகோலியது எனலாம். மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த எண்பது தொடக்கம் தொண்ணூறு சதவிகித மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலானோர் விவசாயத்தில் ஈடுபட்டதால் விளைச்சல் பெருகியது. விளைச்சல் பெருக அதிகுறுகிய காலத்தில் மக்கள் தொகையும் பெருகியது .

தொடரும்
 
 பகுதி 5
மக்கள் தொகை பெருகியதாலும் அதிக விளைச்சல் கிடைத்ததாலும் விளைந்த பொருட்களைப் பாத்துகாத்து வைக்க வேண்டிய தேவையும் பண்டமாற்றுச் செய்யும் தேவையும் ஏற்பட்டது. சுமேரியர் செம்மறியாடுகள், ஒருவித மரை என்பவற்றை அதிகமாக வைத்திருந்தனர். விலங்குகளின் தோலிலிருந்து ஆடைகள் செய்யப்பட்டன. பின்னர் செம்மறி ஆட்டின் மயிரிலிருந்து நூல் நூற்று ஆடைகள் செய்யப்பட்டன. பண்டமாற்றுச் செய்யும்போது கணக்கு வைப்பதற்காக களிமண் உருண்டைகள், வடிவங்கள் செய்து பரிமாறப்பட்டன. உதாரணத்துக்கு ஆட்டுப்பட்டியிலிருந்து நான்கு ஆடுகள் வாங்கினால் ஆட்டுக்கான பொருட்களைக் கொடுத்து களிமண் கோளங்களையும் கொடுக்க வேண்டும். வணிகம் முடிந்தபின் கோளங்களின் எண்ணிக்கையை வைத்து எத்தனை ஆடுகள் வெளியேபோயின எனக்கணக்கிடுவர். Posted ImagePosted Image

Posted ImagePosted ImagePosted Image







விவசாயத்தைப் பெருக்குவதற்கு கலப்பையைக் கண்டுபிடித்த சுமேரியர் கலப்பையில் உழுவதற்கும் பாரங்களைச் சுமப்பதற்கும் மாடுகளைப் பயன்படுத்தினர். கலப்பின் மேற்பகுதியில் கூம்பு வடிவிலான ஒன்றை வடிவமைத்து, உழுது கொண்டு செல்லும்போதே தானாக விதை விழுமாறான பொறிமுறையையும் உருவாக்கினர். காலம் செல்லச்செல்ல சக்கரத்தைக் கண்டுபிடித்து பாரங்களை இழுப்பதற்கு இருசக்கர வண்டிலையும் உருவாக்கினர்.
களிமண்ணால் குடிசைகளையும் புற்களினால் கூரையும் அமைத்து நாகரிகத்தின் அடுத்த படியில் கால் வைத்தனர் சுமேரியர். சிலநூறு வருடங்களின் பின்னர் களிமண்ணினால் செங்கல் என்னும் பாரிய கண்டுபிடிப்பும் இவர்களுக்கே உரியது.செங்கல் என்பது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் களிமண் வடிவத்தைச் சுட்டெடுப்பது. செங்கற்களைச் சுடுவதற்கு பாரிய சூளைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன என ஆய்வுகள் கூறுகின்றன. அதன் தொடர்ச்சியாக பானைகள் சட்டிகள் களிமண்ணால் ஆக்கப்பட்டுச் சூளைகளில் சுட்டெடுக்கப்பட்டன என்றும் பானைகள் சட்டிகள் போன்றவை செய்ய அச்சுப் பொறிமுறையும் காலப்போக்கில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. செங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் தமக்கென வீடுகளை அமைத்தனர்.புயல் வெள்ளம் போன்றவற்றால் வீடுகள் சேதமானபோது உடனே மீண்டும் கட்டப்பட்டது.செங்கற்களை அடுக்கிக் களிமண்ணால் பூசி வீடுகள் கட்டும்போது உடைந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்பட மாட்டா. கற்கள் அப்படியே தானிருக்கும்.
தொடரும்……..
 

Posted 19 October 2012 - 05:56 PM
Posted ImagePosted ImagePosted Image
Edited by மெசொபொத்தேமியா சுமேரியர், 19 October 2012 - 06:01 PM.
ஊரோடும் உறவோடும் உயிரிற்கு மேலான மண்வாசனையோடும் உறவாட

http://panankaadu.blogspot.co.uk/

#9 மெசொபொத்தேமியா சுமேரியர்

    Advanced Member
  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,556 posts
  • Gender:Female
  • Location:மெசொப்பொத்தேமியா
  • Interests:எதைச் சொல்லுறது
Posted 20 October 2012 - 02:29 PM
இத் தொடருக்கு நான் பயன்படுத்தும் படங்கள் அனைத்தும் கூகிளில் இருந்து பெறப்பட்டதே. கிழே காட்டப்பட்டுள்ள அனைத்தும் கிறித்துவுக்கு முன் ஆறாயிரம் ஆண்டுகள் முதல் சுமேரியரால் செய்யப்பட்டவை.


Posted Image
Posted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted Image 



 செங்கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட வீடுகள்,கோவில்கள்.http://www.biblearch...Ruins-of-Ur.jpgPosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted Image
Posted Image



 பகுதி 6

சுமேரியரின் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் கணக்கு வழக்குகளை சரியாகப் பார்க்கவேண்டிய தேவை ஏற்பட்டதனால் களிமண்ணால் செய்யப்பட்ட தட்டுகளில் தடியினால் கோடுகள் போட்டு கணக்கை ஆவணப்படுத்தத் தொடங்கினர். அவ எழுத்து வடிவம் கூனிபோம் (cuniform) என அழைக்கப்பட்டது. அதன் பின்னர் சுமேரிய இனம் கணித்தத்தில் பாரிய வளர்ச்சி கண்டது. அதைத் தம் இனத்தவர்க்குக் கற்ப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதனால் பாடசாலைகளை அமைத்தனர். குருவினால் கணிதம் போதிக்கப்பட்டது.பலவந்தமாகவும் கணிதம் போதிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒருவர் தனது எட்டு வயது தொடக்கி இருபது வயதுவரை கட்டாயம் காக்கவேண்டும். ஆனால் எல்லோரும் கற்கவில்லை. கோயில்களினால் தெரிவு செய்யப்பட்டவர் மட்டுமே கற்றனர். கூனிபோம் எழுத்துக்கள் முக்கோண வடிவம் கொண்டவையாகவும் ஆயிரக்கணக்கான சொற்ற்க்களை உள்ளடக்கியதாகவும் இருந்தன. பாடசாலைகள் கோயில்களிலேயே இயங்கின.

கோயில்கள் சீகுராட் என அழைக்கப்பட்டன. அவை மிகப்பிரமாண்டமாகக் கட்டப்பட்டிருந்தன. மழையோ புயலோ வெள்ளமோ வந்தால் கோயிலுக்கு எவ்வித சேதமும் ஏற்படாதவகையில் உயரமாகவும் கட்டப்பட்டது. நாளடைவில் தானியங்கள் கொடுக்கல் வாங்கல்கள் கூட கோயில்களிலேயே இடம்பெற்றன. காலம் செல்லச்செல்ல சுமேரியர் சிறுசிறு நகரங்களை உருவாக்கி நகரங்களின் மத்தியில் கோயில்களை அமைத்தனர். கோயில்களில் அறிவிற்சிறந்தோர் கூடிச் சங்கமும் அமைத்தனர். கோயில்கள் மட்டுமே பிரமாண்டமாக இருந்ததே அன்றி நகருக்குப் பொறுப்பாக இருந்தவர்களோ குருமாரோ யாருமே பிரமாண்டமாக எதையும் கட்டவில்லை. மக்களிடையே வேறுபாடுகள் அதிகம் காணப்படவில்லை.
Posted ImagePosted Image



Posted 20 October 2012 - 04:28 PM
Posted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted Image



Posted 20 October 2012 - 04:34 PM
Posted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted Image



Posted 20 October 2012 - 11:19 PM
Posted Image

பகுதி 7

சுமேரியர் உருவாக்கிய உலகின் முதல் நகரம் உருக் என்று அழைக்கப்பட்டது.கிறித்துவுக்கு முன் 4000 ஆண்டளவில் அவர்கள் இருபத்தியொரு நகரங்களையும் பின் மக்கள் தொகை பெருகப் பெருக எல்லாமாக எழுபத்தோரு சிறிய நகரங்களையும் உருவாக்கினர்.எல்லா நகரங்களுக்கும் தலை நகரமாக ஊர் என்னும் நகரமே விளங்கியது. ஊர் என்னும் நகரத்தின் தாக்கமே பின்னாளில் தமிழர்களின் ஊர் ஆகியது எனலாம். ஊரிலிருந்த சீகுராட்டில் அறிஞர்கள் கூடிச் sanka வளர்க்கப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.சங்காவும் சங்கம் ஆகியிருக்கலாம் அல்லவா? சீகுராட் கூட மருவி எங்கள் கோவிலின் சிகரம் ஆகியிருக்கலாம் என்பதுதான் எமது ஆய்வு. பல ஆண்டுகளாக கேம்பிரிச் பல்கலைக் கழகம் ரெல் பிரேக் எனத் தற்போது அழைக்கப்படும் ஓரிடத்தில் வேறு சில பல்கலைக் கழகங்களுடன் சேர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. அந்த ஆய்வின் பெயரே அன்சியன்ற் நகர். நகர் என்பது சமஸ்கிருதம் என நீங்கள் வாதிடலாம்.உண்மைதான்.நகர் என்பது சமஸ்கிருதச் சொல்லே. ஆனால் நகரம் என்பது கி.மு ௬௦௦௦ வருடத்துக்கு முந்தய சுமேரியச்சொல். தமிழிலும் நகரம் என்பது நாகரிகமடைந்த ஊரைக் குறிக்கும் தமிழ்ச் சொல். தமிழ்ச் சொல்லையே ஆரியர் சிறிது மாற்றி நகர் என்று வைத்தனர்.

சுமேரியர் நாகரிக வளர்ச்சி அடைந்துகிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களின் பின்னரே எகிப்திய இனமும் இரண்டாயிரம் வருடங்களின் பின்னரே சீனர்களும் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளின் பின் மாயன்சும் நாகரிகம் அடைந்தனர்.அவுஸ்ரேலியாக் கண்டம் நிலத்தோடு தொடர்பின்றி இருந்ததனாலும் அதிக தூரத்தில் இருந்ததனாலும் நாகரிக வளர்ச்சியை எட்டவில்லை.அத்தோடு மற்றவர் நாகரிகம் அடையும் போது எல்லோரும் நாகரிகமடைவர் என்பதும் சரியானதன்று. ஏனெனில் அபொரோஜினீசும்,தென்னமெரிக்கக் காடுகளில் அரை நிர்வாணமாய் இப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களும்,இலங்கை இந்திய வேடர்களும் இன்றுவரை நாகரிகமடையவில்லை. அத்தோடு சுமேரிய இனத்தை இத்துனை நாகரிக மாந்தராக்கிய காரணி மேசொபோத்தேமியாவின் இருபெரும் நதிகளும் தான். யூப்பிரடீஸ் தைக்கிரிஸ் என்னும் இரு பெரு நதிகளுக்கிடையில் அகப்பட்ட சுமேரியர் அந்நதிகளின் சீற்றங்களுக்கும் அவ்வப்போது ஆளாகினர்.அதனின்றும் தம்மைக் காக்கப் பல யுத்திகளையும் கையாண்டனர். அதன் பயனாய் பல அரிய கண்டுபிடிப்புக்கள் எமக்குக் கிடைத்தன. விவசாயம் அடுத்த காரணியாகும்.தானியங்களே அவர்களின் இனப்பெருக்கத்துக்கு முக்கிய காரணி என ஆய்வாளர் கூறுகின்றனர். மற்றைய இடங்களில் மிக மெதுவாகவே மற்றைய இனங்கள் பெருகின.. எல்லாவற்றையும் பயிரிடுவதையும் விவசாயம் என்றே கூறுவார். கிழங்கு வகைகள் பழங்கள் போன்றவற்றை மற்றைய இனங்கள் உண்டபோது அவ்வினங்கள் அதிகமாகப் பெருக முடியாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கோதுமையும் பார்லியுமே சுமேரியரை உயர் நிலைக்கு உந்தித் தள்ளின.

சுமேரியர் செங்கற்களைச் சூளையில் இடும்போது ஒரு திரவப் பொருள் உருகி ஓடியது. அது இறுகியபோது கடினப் பொருள் ஆகியதாகவும் அதிலிருந்தே செப்பு என்னும் உலோகம் அறிமுகமாகியது என்றும் கூறுகின்றனர் . சிறிது காலத்தில் வெள்ளீயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் வெள்ளீயத்தினால் கத்திகள் வாட்கள் போன்றவை செய்யப்பட்டன. கலப்பையின் மண்ணுக்குள் புதைபடும் பகுதி கூட ஆரம்பத்தில் வெள்ளீயத்தினால் ஆக்கப்பட்டது. பின்னர் வெள்ளீயம் இலகுவில் வளைந்ததனால் மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. செப்பினாலும் வெள்ளீயத்தினாலும் சுமேரியர் செம்புகள் தட்டுக்கள் போன்றவற்றையும் அணிகலன்களையும் செய்தனர்.மற்றைய இனங்கள் சிப்பி சோகி போன்றவற்றாலான அணிகலன்களை அணிந்தபோது அழகாக வடிவமைக்கப்பட்ட உலோக நகைகள் மணிகளால் செய்யப்பட்ட நகைகள் சுமேரியர் அணிந்ததாகக் கூறப்படுகின்றது.
Posted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted Image


Ancient Mormon Doctrine Scholar Dr. Einar C. Erickson

The Ancient City of Nagar and Book or Mormon Names (Part 1)
Wednesday, 29 March 2006
THE ANCIENT
CITY
OF NAGAR

In the Near East, in the upper part of Mesopotamia near the
Syrian and Turkish border, is Tell Brak; now known as the Ancient City of Nagar
an ancient capital of a State
Kingdom. It is a huge
mound made up of the remains of centuries of cities overbuilt one atop each
other and more than 250 acres in extent. The ancient city is located on the Zweligua River overlooking an important River
Crossing. The mound is so strewn with ceramic shards one cannot walk without
stepping on broken pottery. There is a photo of the mound showing the vast
areas of broken pottery on page xxxi of Oates. Artifacts and material from the Halaf and Ubaid prehistoric (5000-4200 BC) periods.
Posted Image






























Posted Image


பகுதி 8

சுமேரியர் கோயில்களும் வீடுகளும் அமைக்கத்தொடங்கி கிட்டத்தட்ட 500 ஆண்டுகளின் பின்,அவர்களுக்குக் கிட்ட வாழ்ந்த எகிப்திய மக்களிடமும் இவர்களின் கண்டுபிடிப்புக்களும் மொழியும் பரவின. எகிப்தியரால் எல்லாவற்றையும் இவர்களிடமிருந்து அறிந்து கொள்ள முடியவில்லை. கட்டிடக்கலை பற்றியும் செங்கல் சுடு முறை பற்றியும் அதிககாலம் ஒருவரும் அறியமுடியவில்லை. சுமேரியரின் கட்டடங்களைப் பார்த்துவிட்டு அதுபோல் எகிப்தியரும் கட்டடங்களைக் கட்ட முயன்றனர். எகிப்தில் பாரிய பெருங்கற்க்களே இருந்ததனால் எகிப்தியர் அப்பெரிய கற்ற்க்களை செங்கல் போன்ற அமைப்பிலும் அளவிலும் உடைத்துச் சிறிதாக்கியே முதல் பிரமிட்டைக் கட்டினார்கள். பின்னர் அது சிரமமாக இருந்ததால் பின்னர் கட்டப்பட்டவை பெருங் கற்களால் கட்டப்பட்டன. தற்பொழுது கூட உலகின் 80 வீதமான வீடுகள் செங்கற்களால் கட்டப்படுகின்றன. சுமேரியர் பானைகள் சட்டிகள் தட்டுக்கள் போன்றவற்றையும் செங்கற்களையும் சுட்டெடுக்கும் முறையும் மற்றைய இனங்கள் அறியாததால் அவர்கள் வனைந்த பானைகள் கைகளால் வனைந்ததாகவும் தீயில் சுடப்படாது வெயிலில் காயவைத்ததாகவே இருந்ததது. அதனால் இலகுவில் உடைந்தும் போயின. சுமேரியரின் பானைகள் கிறித்துவுக்கு முன் 2500 ஆண்டுகள் பழைமையானது சிந்துவெளியிலும் 1500 ஆண்டளவில் இந்தியாவிலும் 1000 ஆண்டுகள் பழையதாக ஈழத்தின் பொம்பரிப்பிலும் காணப்பட்டன. ஒரு இனம் தாம் இடம்பெயர்ந்து செல்லும்போது அனைத்துப் பொருட்களையும் காவிக்கொண்டு செல்வதில்லை.மாறாக தாம் போன இடங்களில் அதன் கலை நுணுக்கங்களைப் பயன்படுத்துவர். அது போலவே அவர்கள் அம்மியும் குழவியையும் அரைப்பதற்குப் பயன்படுத்தினர். சுமேரியரின் கிரைண்டிங் மிசின் என அம்மி சொல்லப்படுகிறது.Posted ImagePosted ImagePosted Image

Posted 24 October 2012 - 07:31 PM
Posted Image










Posted Image




Posted 24 October 2012 - 08:28 PM
Posted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted Image



Posted 25 October 2012 - 10:10 AM
மெசொப்பொத்தேமியாவில் திராட்சைக் கொடிகளும் பயிரிடப்பட்டது. திராட்சையிலிருந்து வைனும் பார்லியிலிருந்து பியர் போன்ற திரவமும் தயாரிக்கப் பட்டதாகக் கூறுகின்றனர். ஆரம்பத்தில் ஆண் பெண் இருபாலாரும் மது அருந்தியதாகவும் பின்னர் அச்சமுதாயத்தில் நிகழ்ந்த சீர்கேடுகளால் கற்றவர் கூடி சில கட்டுப்பாடுகளை வகுத்ததாகவும் கூறப்படுகிறது. பெண்களே கள்ளை விற்றார்கள். வீடுகளில் சிறு தொழிலாக பார்லியிலிருந்து கள் வடிப்பது நடைபெற்றிருக்கிறது. அப்போதே சுமேரியர் நாற்காலிகளைச் செய்திருந்தனர். விருந்துகளும் நடைபெற்றிருக்கின்றன. மேலே தந்திருக்கும் படத்தில் கதிரைகளில் இருந்து மது அருந்தும் படத்தைக் காணலாம். அது ஒரு ராணியின் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட சட்டம். என்னுமொரு படம் கணினியுடன் இருப்பதாக உள்ளது. உண்மையில் அப்படம் வைன் கிளாசுடன் இருந்த படத்தை கணனியுடன் இருப்பதுபோல் ஹாவாய் பல்கலைக் கழகம் மாற்றி எடிட் செய்தது. நானும் ஒரு நகைச்சுவைக்காக அதைப் போட்டேன்.


Posted 26 October 2012 - 10:25 AM
நான் போட்டிருக்கும் மாட்டின் படம் சுமேரியருடயதே அங்கே அதிக அளவில் பெருங் கற்க்கள் இருக்காவிட்டாலும் வெள்ளை கறுப்புக் கற்க்கள் இருந்திருக்கின்றன. அவர்கள் பல சிலைகளையும் செய்திருக்கின்றனர். Brithsh Musiam பல சுமேரியச் சிலைகளையும் உருவங்களையும் கறுப்பு நிறத்தில் வைத்திருக்கிறது. ஆனபடியால் மேசொப்போத்தேமியாவிலிருந்துதான் நந்தி வடிவம் இந்தியாவரை வந்துள்ளது.


முதற் சங்கத் தமிழ்-(ஈனன்னை žர்பியம்)
முனைவர் கி.லோகநாதன், அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு.
ஏறக்குறைய கி.மு. 3000 ஆண்டு தொடங்கி கி.மு. 1500 வரை, இன்று ஈராக் எனப்படும் நாட்டுப் பகுதியில் சுமேரு மொழி பேசிய மக்கள் வாழ்ந்து இப்பொழுது உலகப் பண்பாட்டின் சிறப்பாக விளங்கும் பல கலைகளை வளர்த்து உதவினர். பிறகு இவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த செமிட்டிய மக்கள் இவர்களை வென்று பாபிலோனிய நாகரீகத்தை வளர்த்தனர். சுமேரு மொழியும் அக்காடிய மொழிக்கு இடந்தந்து மறைந்துவிட்டதாக அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அது அழிந்துவிடவில்லை. பல இடங்கட்கு புலம் பெயர்ந்து சுமேரு மக்களில் பெரும்பான்மையோர் தென்னிந்தியா வந்து இலங்கையிலும் தென்னகத்திலும் குடியேறி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருங்குடியினராய் சிறந்தனர் என்று நமது ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. 'சுமேரு' எனும் சொல் 'குமரி' என்றும் 'கவுரி' என்றும் வாசிக்கப்பட்டுள்ளது. மேலும் பழந்தமிழே அது என்று நன்றாகவும் தெரிய அதுவே தமிழிலக்கியங்கள் பகரும் குமரி நாடென்றும், ஆக சுமேருவே முதற்சங்கத் தமிழ் என்றும் தெரிகிறது. அதற்கு முன்பும் தென்கழக்காசியப் பகுதியிலிருந்து அவர்கள் வந்திருக்கலாம். மலாய் மொழியோடு கூடிய ஒற்றுமைக் கூறுகள் இவ்வாறு நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றது.

கடந்த 150 ஆண்டுகளாக பற்பல ஆகழ்வாய்வுகள் செய்து அறிஞர்கள் பலர் அந்த சுமேரு மக்களின் இலக்கியங்களை வெளிக்கொணர்ந்து வாசித்து பொருளும் கண்டு அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். இப்பொழுது அம்மொழியில் நூற்றுக்கணக்கான இலக்கியங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் ஒன்றே ஏண் உடு அன்னா எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய இப்பாடலாகும். கொற்றவையே இங்கு 'ஈனன்னா' எனப்படுகின்றார். மூலத்தை வெளியிட்டவர் William W.Halloவும் J.J.A. Van Dijk என்பாரும் ஆகும். 'The Exaltation of Inanna' என்பதே இங்கு சுமேருத்தமிழில் 'ஈனன்னை žர்பியம்' எனப்படுகின்றது. அறிஞர்களால் வேண்டப்படும் விரிவான ஆய்வுக்குறிப்புக்களைத் தராது சைவ அன்பர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் இப்பாட்டு மிகவும் எளிமையாகத் தரப்படுகின்றது.

இதன் காலம் எறக்குறைய கி.மு. 2000 அல்லது அதற்குச் சிறிது முன்பாக இருக்கலாம். மூலத்தில் யகர வகர எழுத்துக்களும் குறில் நெடில் வேறுபாடுகளும் இன்னும் பல தெளிவுகளும் இல்லை. தமிழ் நெடுங்கணக்கு தோன்றா முன்னும் திராவிட மொழிகள் கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் என்று பிரிந்து செல்லா முன்பும் இருந்த மூலநிலை இங்கு. மேலும் இம்மொழி தென்கிழக்காசிய நாடுகளில் பயிலும் மலாய் போன்ற மொழிகளோடு தொடர்புடையதாகவும் விளங்குகின்றது. மூலத்தைப் புரிந்து கொண்டு மகிழ குறிப்புரைகள் பொழிப்புரைகள் போன்றவற்றை சுருக்கமாகத் தந்துள்ளோம். கண்டு மகிழ்க.

1. நின் மெய் சர்ர ஒள் தெள்ளயிய
(சர்வ மெய்களின் அன்னை, தெள்ளிய ஒளி வடிவினள்; நின் : அன்னை; சர்ர > சர்வ : அனைத்தும் மெய்: சக்தி)

2. மை ஜ“ மேளம் கோரு காங்க வான் ஊரஸ்ய
(மிகப் பிரகாச ஒளியையே ஆடையாக தரித்துள்ள அழகிய மாது; விண்ணிலும் புவியிலும் இருக்கும் அனைத்தாலும் விரும்பப்படுகின்றவன். மேளம் - மெள்ளம் > வெள்ளம் > வெள்ளை; காங்க > காம : விரும்பும்)

3. நுங்கை ஆண்ண சூஹ் கெஷ்ட்ட கள்கள்ள
(ஆண் எனப்படும் மகாதேவனின் நங்கை; சிகையில் பெரும் பெரும் அணிகளை சூட்டியவள். நுங்கை > நங்கை. சூஹ்கெஷ்ட்ட : சிகை கட்டு; சிரசில் அணியப்படுபவை, கட்டப்படுபவை. கள் : கணம் - பெரிய; கள்கள்ள : மிகப்பெரிய, உயர்ந்த)

4. அங்க ஜித்தே காங்க நாஅம் ஏண்ண தகும்ம
(மெய்யான அழகோடு விளங்குபவள்; உயர்ந்த பதவிக்கு தகுந்தவள். ஜித்தே > žத்தே; பொய்யற்ற. ஏண் > வேண் > வேள் : உயர்ந்த தெய்வ பதம். ஏண்ணநம் இங்கு இடம் மாறி நிற்கின்றது .நாஅம் > நலம், நயம் : மெய்மை, நந்நயம்)

5. மெய் இமின்பே சூ(ர்) சட்டுக
(ஏழுவகை மெய்களை கைகளில் (வளையல்களாக) அணிபவள்; இமின் : ஏழு, சூ(ர்) > கூர் > கரம் : கை. சட்டுக : சட்டல் அணிதல் பற்றுதல், காண்க : சட்டை; அணிவது)

6. நின்மோ மெய்கள்கள்ள சாங்கெஷ்ட்டுபி ஜாயேமன்
(என் அன்னையே, பெரும் பெரும் மெய்களை சிரசில் கட்டுபவள் நீயேதான். மோ : என்; சாங் : சென்னி கெஷ்ட்டு : கட்டு ஜா : நீ)

7. மெய் மோ இயல் மெய் சூர்ஜூசே மோ இழை
(அனைத்து மெய்களையும் எடுத்து உடம்பில் அணிகளாய் அணிகின்றாய்: மோ : இங்கு நீ; சே : 'கே' எனும் வேற்றுமை உருபு; இழை : அணிதல்)

8. மெய் மோ ஓர் மெய் கபஜூ வீதைப்பு
(மெய்களை திரட்டி மெய்யான உன் கவசாக நெஞ்சில் தைத்துக் கொள்கின்றாய். ஓர் : ஒன்றாக திரட்டல் ; கப : கவம், நெஞ்சு. தைப்பு : தைத்தல், பிணித்தல் வீ: வை, மெய்யாக)

விளக்கவுரை : "ஏண்உடுஅன்னா" என்றால் தெய்வபதம் பொருந்திய விண்மீன் என்று மிகப் பழந்தமிழில் பொருள்படும். இந்த அழகிய பெயருடைய இவ்வம்மையார் சார்கோன் என்ற பேரரசனின் திருப்புதல்வியுமாவார். உலக மெய்யறிவு வரலாற்றில் இவ்வளவு பண்டைய காலத்திலேயே (கி.மு. 2200 வாக்கில்) பண் நயமிக்க இவ்வழகிய பாட்டில் ஆழமான தத்துவக் கருத்துக்களைக் கூறிச் சென்றுள்ளார். பிற்காலத்தில் சைவசித்தாந்தமாக வளர்ந்துள்ள சைவத்தின் நல்லவோர் வளர்ந்த நிலையை இப்பாடல்கள் காட்டுகின்றனர். "நின் மெய் சர்வ" என்பது உலகத்தில் உள்ள அனைத்திற்கும் தலைவி என்றும் அன்னை என்றும் பொருள்பட, இங்கு புவனாம்பிகையாகவே போற்றப்படுகின்றார். மேலும் அவளது தற்சொரூபத்தை விளக்கப்புகுகையில் அவள் ஒளியே வடிவான பராபரையென்றும் பேரொளியே தனது ஆடையாக கோர்த்துக்கொண்டிருப்பவள் என்றும் கூறப்படுகின்றாள். இதனால் இந்த அம்மையார் பராபரை தரிசினம் பெற்றவராக விளங்குவதைக் கண்டு நம் உளம் பூரிக்கின்றது. மேலும் ஒளி வடிவாகிய இவ்வம்மை அழகிய உமையம்மையாக எழுந்தளுகின்றார் என்பதோடு அண்ணலாகிய சிவபெருமானின் ஒருபாதியாகிய, அவனது நங்கையாகவும் நிற்கின்றார் என்பதிலிருந்து அம்மையப்பர் வழிபாடு எவ்வளவு பழமையானது என்றும் புலனாகின்றது. அழகிய அணிகலன்களைப் பூண்டவள், குறையில்லா அங்கங்களை உறுப்புக்களை கொண்ட இவ்வுமையம்மை தத்துவங்களாகிய மெய்களையே, அவற்றில் சிறப்பானவற்றை தனது அணிகலன்களாகப் பூண்டு நிற்கின்றாள் என்னும் வர்ணனை இந்த உலகையே தனது உடம்பாக கொண்டும் நிற்கின்றாள் என்று பொருள்படும். "மெய்" என்பதற்கு சத்தி அல்லது ஆற்றல் என்று பொருளும் உண்டு. "மொய்" அல்லது "மொய்ம்பு" என்றும் வழங்கும். இத்தகைய சக்திகளை எல்லாம் தன்பால் திரட்டி தனது வளையல்களாக கிரீடங்களாக பிற அணிகலன்களாகப் பூண்டு சுடர்கின்றாளாம்.

மேலும் "காங்க வான் ஊரஸ்ய" என்னும் சொல்லை வானில் உலகில் உள்ள அனைவராலும் விரும்பப் படுகின்றவள் என்பதோடு, எல்லா உயிர்களையும் ஆட்டிப் படைக்கும் காமவேட்கையின் தோற்றுவாயும் இவளே எனவும் படும். இதனையே தனது கருவியாகக் கொண்டு ஆணாகப் பெண்ணாக பிறக்கும் எல்லா உயிர்கள் பாலும் இவ்விச்சையைத் தோற்றுவித்து அதன்வழி ஆன்மாக்களை ஆட்சி செய்கின்றாள் என்றும் படும். இத்தகைய கருத்துக்களே பிற்காலத்தில் தாந்தீரீக நெறியின் அடிப்படையாக எழுந்ததோடு, தமிழ் மக்கள் அகவாழ்க்கையையே திறம்பட ஆய்வதற்கு வழி வகுத்தது என்றும் கூறலாம். இங்கு அம்மை காமாட்சியாக சிறப்பதைக் காண்க.

9. உசும்கள்ங’ன் கு(ன்)ற ஒளசு பாஇசி(ன்)
(பெரும் அரவமென நாட்டின் மேல் விசத்தை நிரப்புகின்றாய். உசும்கள் : உசும்பும் அரவம்; ங’ம், ங’ன் : "இன்" என்னும் வேற்றுமை உருபு, இங்கு 'போல' என்னும் கருத்து. கு(ன்)ற : நாடு, கூறு ஒளசு : விசம், பாஇசி(ன்) :நிரப்பல்; தருதல்; பாய்ச்சல்

10. இசைக்கோர் ங’ம் கீ(ழ்) žக்கிஜா எழினு இல பா ž ஞால்
(பெரிய இடியென என நாட்டை அழிப்பாய், செடிகள் அதனால் அந்நாட்டில் விளங்காதுபோம். இசைக்கோர் : கோர இசை, இடி; கீ : கு, கீழ் என்பதின் மூலம்; இடம் நிலம். žக்கி : žக்கல், அழித்தல், எழினு : எழுவது - தாவரங்கள். ஞால் : விளங்குவது. பா : தருதல் ž : அங்கு, அவ்விடம். ž —> கீ—>கு : இடம்)

11. அமரு கு(ன்)று பீத்து இழித்தே
(குன்றிலிருந்து விழும் அருவி நீ : அமரு : அமுரி, பெரும் வெள்ளத்து அருவி; இழி: விழல்)

12. சாங்கள் வான்கீழ்-அ ஈன்னன்னாபி மன்
(பெருமைக்குரியவள் தலைவி, வானிலும் மண்ணிலும் இருக்கும் அனைத்தையும் ஈனும் அம்மை நீயே ; சாங்கள் > தாங்கள் : உயர்ந்தவள்; ஈனன்னை : புவனாம்பிகை)

13. இஜினே நிரை(ய) களம்ம செங்குவ
(நெருப்பை நிரை நிரையாக நாட்டின்மேல் கொட்டுபவள். இஜி > இசி : நெருப்பு. நிரைய : திரளாக. களம் : நாடு. செங்கு : ஆறென ஓடுவித்தல், செங்கை > கெங்கை. மலாய் : சுங்கை : ஆறு)

14. ஆண்ணே மெய் žயிம்ம நின் ஓரிய ஓவுவ
(இறைவனாகிய ஆண்ணால் மெய்யாகிய சத்தி தரப்பட்டவள்; கடுஞ்சின அரிமாவை ஊர்பவள். ž : ஈ, தருதல், ஓரி : அரிமா, சிங்கம். ஓவு : செலுத்தல், ஓச்சுதல்)

15. எனம்கோ ஆண்ணத்து எனம் தூது
(ஆண்டவனின் தெய்வீக சொற்களுக்கு இணங்கவே தான் செயல்படுகின்றவன்ள் எனம் : சொற்கள்; 'என' என்பதிலிருந்து வந்த பெயர்ச்சொல்; தூது : சொல்லல், அல்லது செயற்படல்; கோ : தெய்வீக)

16. பில்லுத கள்கள்ள நிகசு யாப முன் சூழ்?
(பெரும்பெரும் கிரியைகளின் நாயகி; நினது உண்மைகளை யார்தான் அறிவார்? : பில்லுதம் : பில்லி : இங்கு கிரியைகள்; நிகசு : நிசம்; பொருள். சூ(ழ்) : அறிதல், சொல்லல், உணர்தல்)

விளக்கவுரை : இப்பாடல் அம்மை கொற்றவையாக உருவெடுத்து எவ்வாறு வேண்டாதவற்றை அழித்து இல்லாது போக்குகின்றாள் என்பதை விளக்குகின்றது. கடுவிசப் பாம்பென உலகில் விசத்தைக் கொட்டி நெஞ்சுவலிக்கும் மனநோய்கட்கும் மரணத்திற்கும் காரணமாகின்றாள். இடியென முழங்கி புயலையும் வெள்ளத்தையும் கொண்டு வந்து பொல்லாதவர்களை அழிக்கின்றாள். இதன் வழியாக அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் சக்தியாக இவளே விளங்குகின்றாள். ஆயினும் சாங்கீயத்திற்கு வேறாகவும் சைவத்திற்கு ஒத்து வரும் வகையிலும் ஒர் கருத்து வரி 14-இல் இருக்கின்றது. அண்ணலாகிய சிவபெருமானே இவருக்கு இச்சக்திகளைத் தருகின்றாராம். அண்ணலாலேயே சக்திகளைப் பெறுவதே அவளது தனிச்சிறப்பாம். மேலும் நாதமாகிய அண்ணல் செலுத்தும் வகையிலே விந்துவாகிய அம்மை அனைத்தும் செய்கின்றாள், தற்பரத்துவம் சிவனுக்கே அமைவதாகவும் குறிக்கப்படுவது இங்கு சாங்கியத்திற்கு வேறாகிய சித்தாந்த சைவமே சுட்டப்படுகின்றது என்று கொள்ளலாம்.

பஞ்சகிருத்தியக் கொள்கையின் தோற்றுவாயையும் இங்கே காணலாம். நாடெங்கும் நெருப்பை நிரைய வீசி அனைத்தையும் சுட்டெரிக்கும் தொழில் சங்காரமாகின்றது. குன்றிலிருந்து விழும் அமருவாக, அமிர்தமாக திகழ்வது அவளது படைப்புத் தொழிலாகும். இவ்விரண்டும் இருக்க, திதியும் ஆங்கு அமைகின்றது. நாதனாக அண்ணல் அறிவு புகட்டுவது, அதன்படியே அம்மை செயல்படுவது மறைத்தலையும் அருளலையும் சட்டுகின்றது.

17. குறு கொல் கொல் ஊத்தே ஆல் பாஇசின்
(நாடுகளை கொல்பவள், வளியினால் ஆற்றல் தரப்பட்டவள். ஊ: ஊதுவது, காற்று. ஆல் : இங்கு ஆற்றல் பா: தருதல்)

18. காங்க ஏண்லீல்ல களம்ம இம்மினி தள்
(வளியோனின் அன்பிற்குரியவள், நாட்டில் பறந்து திரிபவள் : லீல் : லீல்லை, அலைதல்: இங்கு காற்று. ஏண்லீல் : வளியாய் விளங்கும் தெய்வம். தள்ளிம்மினி என்பது இம்மினி தள்' என்று நிற்கின்றது. தள் : பறத்தல், அலைதல்)

19. ஆக்ஞா ஆண்ணக்கே பா குப்பு யென்
(ஆண்டவனின் ஆணைக்கு அடிபணிந்து நிற்பவள். ஆக்ஞா : ஆணை; குப்பு : குந்தல், குவிந்து நிற்றல்; “என்” : உயர்திணை இடைச்சொல்)

20. நின்மோ ஜபம்ஜூசே குறு ஈ குறும்குறும்மே
(என் அம்மையே, நீ செபிக்கின்றபோது நாடெல்லாம் குறுகிக் குறுகி அடங்கும். ஜபம் : செபம், இங்கு சப்தம்; குறும்குறும்மே : குறுகிக்குறுகி அடிபணியும்)

21. நிக மேளம் உன்னிட(ம்) நாஅம்உளூஉளு

22. நோய் மெய் கார் ஊசுபி ஓ மோரே கெண்

23. மெய்த்து மெய் உஸ்பி சூர் பாயிரே வதி

(மிகவும் பிரகாசமாகச் சுடரும் உன்னிடம், மக்கள் அச்சத்தோடு நடுங்கியவாறு உன்முன் வரும்போது, அவர்கட்கு உரிய வினைப்பயன்களை நியதி பிழையாது தருவாய். நாஅம் உளுஉளு : ஆள்ஆள் எனவரும் மக்கள். நோய் : இங்கு அச்சம். மெய் கார் : உடம்பில் நிற்க, மோரே : மார்; அவர்கள், கெண் :செல்லல், மெய்த்து : உண்மையான, நியதி பிழையாத. சூர் வதி : கையில் திகழச் செய்தல் ; பாயிரே : அவர்கள். ஊசு : ஊசலாடுதல், நடுங்கல். உஸ்ஸ : பொருந்திய, தகுந்த. உஸ்ஸ > உகந்த, ஓ : உண்டாய், மெய்யென என்பதைக் குறிப்பது)

24. இழு ஈரக்கே ஞால மான்ற ஆப் சேர்
(கண்­ர் விழ அழுதவாறு உன்முன் சேர்கின்றனர். இழு —> அழு : அழுதல். ஈர : கண்­ர் விடல். ஞால : நிலவ மா(ன்) ற : உன்னிடம்; ஆப், அப் —> அவ், அவர்கள்.

25. இல் அந்நீர் கள்கள்ள žலைப மோயிரே கெண்
(பெரிய அழுகை இல்லத்தின் சாலை வழியே உன்னை நோக்கி வருகின்றனர்; அந்நீர் : மிகுந்த நீர்; பேரவலம். žலை > சாலை.

விளக்கவுரை : இப்பாடல் அம்மையே சத்தி என்பதை விரிக்கின்றது. 'ஊ' என்பது இங்கு வளி. அனைத்தையும் அசைக்கும் வளியே இங்கு சத்தியின் வடிவமாகக் கொளப்படுகிறது. நாடுகளை அழிக்க பெரும் பெரும் சத்திகளை இந்த வளியின் வழி பெற்றிருக்கின்றாளாம், அந்த வளிதேவனால் பெரிதும் விரும்பப்படும் மங்கையும் இவளாம். ஆயினும் தற்பரனாகிய அண்ணலது ஆணைக்கே அடங்கியவள்; நாதமாக சிவன் நின்று செலுத்துவே சத்தியாகிய அம்மை அனைத்தையும் செய்கின்றாளாம்.

இந்த பாடலில் ஜபம் என்ற சொல் வருகின்றது. உலகத்தில் எங்கெங்கு ஓசைகள் எழுகின்றதோ அவையெலாம் அம்மையின் செபமாகப் படுகின்றது. இடி போன்ற இவள் செபத்தைக் கண்டு உயிரினங்கள் அஞ்சி குறுகுமாம்; தற்செருக்கறுத்து அடங்குமாம்.

பொல்லாதவர்கள், குற்றம் செய்தவர்கள் நடுங்கும் உடலோடு இவள் முன்னே வர, அம்மையே அவ்வவர் புண்ணிய பாவங்கட்கு ஏற்ப வினைப்பயன்களை தந்தருளுவாளாம். இக்கருத்தைக் காண சைவசமயத்தின் கன்மக் கோட்பாட்டின் தோற்றத்தையும் இங்கு காண்கின்றோம். 'Hus' என்றே வாசிக்கப்படும் சொல் தமிழில் 'ஊசு', உசு > உக என்றும் வருகின்றது. ஊசு > ஊசல் : நடுங்குதல். 'நோய் மெய் கால்' என்பதிலுள்ள 'மெய்' உடம்பாகும். 'மெய்த்த மெய் உஸ்பி' என்பதில் மெய், சரியான தவறற்ற உண்மையான என்றெல்லாம் பொருள் படும்.

26. இமி மெய்த்த நிக மா(ன்)றத்த žக்க
(போரின் கண் அனைத்தும் உன்னால் அழிக்கப்படுகின்றன. மெய் : போர், காண்க மெய்கீர்த்தி : போர் வென்றி. žக்கல் : அழித்தல். இமி > இமை, கண்)

27. நின்மோ ஆல் நீயஜா KA KA ஈ துருத்தே
(என் அம்மையே உனது ஆற்றலாலேயே அனைத்தையும் நீ குறைக்கின்றாய்.
ஆல் : ஆற்றல், சக்தி, துருத்தே : தூர்த்தல், பழையதாக்கி அழித்தல்.)

28. ஊ தூத்து ங’ம் ஈ தூத்துயிடே
(புயல் தூற்றி நாட்டை அழிப்பதுபோல் நீயும் அழிக்கின்றாய்.
ஊ : ஊதை, காற்று. தூத்து - பலமாக வீசல் ,தூற்றல்)

29. ஊ கூ அறை அறையத்த கூஉ இயந்து ஆப் அறை அறை
(கூவென சப்தமிடும் காற்றொடு நீயும் இணைந்து சப்திக்கின்றாய்.
அறையறை : அரவாரமெனினும் ஒக்கும். இயந்து : இணைந்து)

30. இசைக்கோருட žங்கு முந்த மீண்மீண்
(கோர இடியொடு இணைந்து விடாது தொடர்ந்து நீயும் கர்ஜிக்கின்றாய்.
žங்கு : சிங்கம் : கர்ஜிப்பது. மீண்மீண்: மீண்டும் மீண்டும்.)

31. இயல் ஒல் இயல் ஒல்லொடு இயத்த கோசியிடே
இயங்கு காற்றோடு கூடி நீயும் சப்திக்கின்றாய் , இயம் : இயங்குவது, காற்று. ஒல் “ நல்லதல்லாத. கோசி : கோசம், பெரும் சப்தம். )

32. கீர்ஜா நா குசுவு ஈஇன்žன்
(நினது கால்கள் நிலைப்படுதலின்மையின் நிறைந்திருக்கின்றது - யாண்டும் ஆடிக்கொண்டே இருக்கின்றது.
கீர் : கொடியென வளர்தல் கீரை : இவ்வாறு வளர்ந்தது. கீரி : விரல்கள், அதனை உடைய குதிக்கால். குசுவு : குன்றல், குத்தி நிற்றல். நாகுசுவு : குத்தி நிற்றல் இல்லாமை, யாண்டும் அசைந்து கொண்டே இருப்பது. நா: அன்மை உருபு . சி, சின்,žன்: நிறைதல். சி > சில் > சூல் : கருப்பத்தில் வயிறு குண்டாகத் திரண்டிருத்தல். ž.> žர்,žன்: நிறைவு)
33. பலகை அந்நீராடு அழு முந்த அபையே
(இழவு இசையொடு நீயும் அழுகையை அனைவரும் காணச் செய்கின்றாய்.
பலகை : இசைக்கருவி மலாய் : பாலாங் : குழாய். அபையே : சப்தமிடல், பேசுதல், சொல்லல்.)

விளக்கவுரை : இங்கு சாங்கீயம் சாற்றும் பிரகிருதி மாயையின் தோற்றத்தையும் வாசியோகத்தின் தொடக்கத்தையும் காண்கின்றோம். வரி 32-இல் வருவது நடராச வடிவில் எடுத்தபாத கருத்தை காண்பிப்பதாகும். இங்கு கீரி என்பது விரல்களை உடைய பாதம் எனப்படும். “கீர்” கோடென நீண்டிருப்பது, கொடியென படர்ந்திருப்பது. “கீரை” என்ற சொல்லும் கீறி எழுதுவோனாகிய கீரன் என்ற பழந்தமிழ் சொல்லும் இதனடியாக பிறந்திருக்கலாம். அம்மையின் பாதங்கள் குத்தி நிற்காது என்று இயங்கிக்கொண்டே, அசைந்து கொண்டே இருக்கும் பாதங்களாம். இதன் அடிப்படையிலேயே பிற்காலத்து அசையாது நிற்கும் குத்திய பாதங்கள் அப்பனுக்குரித்தாகிய பிறகு இரண்டு கலந்துவிட, இரண்டு வகை பாதங்களையும் உடைய நடராச மூர்த்தம் நமக்குக் கிடைக்கின்றது. என்றும் இயங்கிக்கொண்டே இருக்கும் அம்மையை பிற்காலத்து சாங்கீயர் பிரகிருதி மாயை என்றனர். 'சாங்கீயம்' என்ற சொல், உயர்ந்தது என்ற கருத்துடைய இச்சொல் சுமேருத்தமிழ் சொல்லாகும்.

மேலும் வரிகள் 29 -31 வாசியோகத்தில் தோற்றுவாயைக் காட்டுகின்றன. அசைகின்ற காற்றோடு, மூச்சோடு அசைகின்றவள், இலங்குகின்றவள், இயங்குகின்றவள் அம்மையே. அவளது சத்தி இயங்கிக்கொண்டே இருக்கும் காற்றோடு இணைத்து காணப்படுகின்றது. உடம்பில் உயிர் மூச்சும் காற்றின் உட்சுவாசம் நிட்சுவாசங்களே. சத்தி இவ்வடிவில் உடலில் இருக்கின்றது என்ற உணர்வு தலைப்பட, அதனை ஈட்டும் முகத்தானே வாசியோகம் வந்திருக்க வேண்டும். இந்த வாசியோகத்தை பெரிதும் வளர்த்த சித்தர் மரபினர் வாலைப்பெண் வழிபாட்டினர் என்பது இங்கே கருதத் தக்கது.


(v)
34. நின்மோ ஆனுன்னா திங்கிர் கள்கள் இனம்
35. சூதின் மூசன் தள்ளு ங’ம் கோடுத்தே மோவே ž பறவிசு

(என் அன்னையே, ஆனுலக தேவர்கள், வெளவால்கள் பறந்து செல்வதைப் போல் விடரிடை பறந்து செல்கின்றனர்.
ஆனுன்னா : வானுலக வாசிகளாகிய தேவதேவியர்கள். திங்கிர் > திவ்வர் > தேவர்.
மூசன் : மூசு, முசன் : மூக்கு நீண்ட உயிரினங்கள். சூதின் மூசன் : வெளவால்கள். தோ, தொடு : மலை, ž : அங்கு எனும் இடச்சுட்டு)

36. இமி உஷ்(ண)ஜா இல பா சுங்கீயிசு
(உனது கனல் தெரிக்கும் கண்கள் முன், அவர்கள் நடப்பதில்லை உஷ்-சு —> உஷ்ண : கடுங்கனல் சுங்கீசு : படர்தல், மலாய் : சுங்கை, ஆறென பெயரல் பா—> வ : அவர்கள்

37. சாங்கி உஷ்ண ஜா சாங்கி நா முன்னிடு ஞால்ஞால்
(உனது கடுஞ்சின சென்னி முன் அவர்கள் நிற்பதில்லை.
சாங்கி —> சென்னி, ஞால், கால் : நிற்றல், திகழ்தல்)

38. சாஅய் எவ்வ ஜா யாப ஈ தண்தண்
(உனது கடுஞ்சின நெஞ்சினை யார் தான் தணிப்பர்?
சாஅய் > தாய்: உள்ளம், மலாய்: சாயா: நான் இப்ப > எவ்வம் : கடுஞ்சினம் ஈ தண்தண் : குளிர்மை ஈதல் )

38. சாஅய் ஒல்கள்ள ஜா தணித்தபி மாஅ
(உனது கொடூர உள்ளத்தை தணிப்பது முடியாதவொன்று.
ஒல் : கொல்திறத்து உள்ளம். மாஅ : மகா - முடியாத அளவிற்கு பெருத்திருப்பது)

40. நின் ஊரு ஈ சாய் நின் சாய் ஈ உவல்
(தொடைகளை மகிழ்விக்கும் அம்மையே நெஞ்சு குதூகலிக்கச் செய்யும் சத்தி நீயே.
ஊரு : தொடைகள், உவல் : உவகை, மகிழ்ச்சி சாய் : சாய வைத்தல், அமைதி அடையச் செய்தல்.

41. எவ்வம் நூதண்தண் தமுகள் சோமன்ன
(சோமனின் மூத்த புதல்வியே, உனது சினத்தை தணித்தல் சாலாது.
துமு - தமு : புதல்வன், புதல்வி தமுகள் : மூத்தவள்).

42. நின் குன்ற திரிக யாப கீழ்செய் பண்ணு தூம்மு
(எல்லா நாடுகளின் தலைவி, உனக்கு யார்தான் அடிபணிய மறுப்பர்?
கீழ்சா > கீழ்செய் அடிபணிதல். தூஉம் : தூம்பு > துப்பு : விட்டுவிலகல். திரிக : மேன்மையுறல்.)

விளக்கவுரை : இங்கு அம்மை காமாட்சியாக வெளிப்படுவதைக் காண முடிகின்றது. எல்லா தெய்வங்கட்கும் தெய்வமாக இருக்கின்ற அம்மை, யாவராலும் தணிக்க முடியாத கடுஞ்சினத்தவளாக, உருத்திரியாக இருக்கின்ற அதே அம்மை விந்துவின் தெய்வமான சோமனின் மூத்த புதல்வியுமாகும். இவளே எல்லா உயிரினங்களும் பற்பல இன்னல்கட்கு ஆளாகி வெறுப்புற்று தற்கொலை எண்ணத்தோடு திரிகின்றபோதிலும் காமவின்பம் என்னும் ஒன்றைத் தந்து களிப்பூட்டி, நெஞ்சம் மகிழுமாறு செய்து உவகை பிறப்பித்து மீண்டும் உற்சாகத்தோடு உழைக்குமாறு அருள் பாலிக்கின்றாள். இதனால் காமவின்பத்தை ஆட்சி செய்யும் காமாட்சியாக அம்மை இங்கு கொளப்படுகின்றாள் என்பது தெளிவு.

இதனாலேயே எல்லா நாட்டிற்கும் தலைவியாக இவள் விளங்குகின்றாளாம். காமவின்பத்தை தேடித்திரியார் யாருமில்லை. அதனைக் கொடுப்பதும் மறுப்பதுமாகிய சத்தியை தன்னோடு வைத்துக் கொண்டிருக்கின்ற அத்திறத்தால் அவளுக்கு அடிபணியாதார் யாருமே இல்லை என்றவாறு.

(இங்கு முதல் ஐந்து பாடல்களேத் தரப்பட்டுள்ளன. வாசகர்கள் விரும்பின் ஏனைய பாடல்களும் தரப்படும். இது தொடர்பாக ஆசிரியர்க்கு உடன் எழுதுங்கள்.)


பகுதி 9

யாழ் என்னும் இசைக்கருவி தமிழர் வாழ்வோடு ஒன்றியது என்பது நீங்கள் அறிந்ததே. மாமன்னன் இராவணன் யாழ் மீட்டுவதில் வல்லவன் என்றும்,யாழை மீட்டியே இறைவனை வசப்படுத்தியதாகவும் வரலாறு உண்டு. யாழ் பாடி யாழ் வாசித்தே யாழ்ப்பாணத்தைப் பரிசாகப் பெற்ற கதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். எல்லாவற்றிற்கும் முன்பாக சுமேரியரே கிறித்துவுக்கு முன் 2500 ஆண்டளவில் யாழைக்கூடக் கண்டுபிடித்தனர். சுமேரியரால் கோயில்களில் யாழ் போன்ற இசைக் கருவியை வாசிக்கப்பட்டிருக்கிறது. அதுக்கும் பெண்களே அதிகம் வாசித்துள்ளனர்.1927 இல் பலவகையான சுமேரிய இசைக்கருவிகள் இராக்கில் கண்டுபிடிக்கப்பட்டன.

Posted ImagePosted ImagePosted Image



Posted Image


Posted 28 October 2012 - 07:18 PM
சுமேரியர் முதலில் இயற்கையையே வழிபட்டனர். நிலம் நீர் காற்று என இயற்கையைப் போற்றிய அவர்கள் காலம் செல்லச் செல்ல உருவ வழிபாட்டிலும் ஈடுபட்டனர். கிரீன் கொடஸ் என அழைத்த இயற்கைக் கடவுளை மாரிஅம்மன் எனவும் சிலர் மொழிமாற்றம் செய்துள்ளனர். மாரி என்றால் தமிழில் மழை என்பது அனைவரும் அறிந்ததே. மழை பெய்யும் காலம் மெசொபோத்தேமியாவில் வருடம் ஒருமுறைதான். அந்த ஒரு முறை மட்டும் அவர்கள் மழையை நம்பிப் பயிர் செய்தார்கள். மற்றைய நாட்களில் ஆற்று நீரைப் பயன்படுத்தினர். மழையால் வரும் விளைச்சலை அறுவடை செய்தபின் வருடத்தில் ஒருமுறை கிரீன் கொடசுக்கு விழா எடுத்தனர். ஒவ்வொரு ஊர்களிலும் வேறு வேறு பெயர்களில் கடவுளின் பெயரை வைத்தனர். An, Enlil, Enki, Ninhursag, Nanna, Utu, and Inanna. அதில் பிரபல்யமான தெய்வமாக இனானா என்னும் தெய்வமே இருந்திருக்கிறது.

பாமர மக்கள் பல கடவுளை வழிபட்டாலும் அறிவிற்சிறந்தோர் பலவற்றை அறிந்து அனுபவத்தில் உணர்ந்து சிந்தனைத் தெளிவுடன் ஒன்றே கடவுள் என்று அறிந்தனர். சங்கங்கள் கூடி வாதிட்டனர். உயிர் மெய்த் தத்துவத்தையும் அவர்கள் அறிந்து கொண்டதனால் சமய நெறி வளர்ச்சியில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. ஒரு இனம் உன்னத வளர்ச்சி பெற்றால்த்தான் ஒரு கடவுள் நிலைப்பாடு தோன்றியிருக்கும். சைவமும் தமிழும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. உயிர் இருந்து உடலற்ற நிலையும், உடலிருந்து உயிரற்ற நிலையும் எப்பயனும் அற்றது. இரண்டும் சேர்வதே முழுமை நிலை என உணர்ந்த சுமேரியரின் வழிபாடு காலப்போக்கில் இலிங்க வழிபாடானது. அதன் பின்னர் தான் சுமேரிய மொழியும் இலக்கண வளத்தைப் பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். உயிர் எழுத்துக்கள் எவ்வாறு மெய் எழுத்தில்லாது இயங்காதோ அதுபோலத்தான் உயிரும் உடலின்றி இயக்கம் இல்லை எனக் கண்டுணர்ந்தனர் சுமேரியர். இந்த ஒரு கடவுள் நிலைப்பாட்டையே பாபிலோனியர் சுமேரியரிடம் இருந்து உள்வாங்கி தம்மதம் எனக் கூறி ஆபிரகாம் மதமாக வளற்ச்சியுற வைத்தனர். ஆபிரகாம் மதப்பிரிவில் யூத மதம், கிறித்தவமதம்,இஸ்லாம் என்பன அடங்கும்.இத்தனையும் சங்கங்கள் வளர்த்ததனால் ஏற்ப்பட்ட வளர்ச்சி என ஆய்வாளர் கூறுகின்றனர். முதல் முதலில் பரிசுத்த வேதாகமம் கூட சுமேரு மொழியில் எழுதப்பட்டிருக்கலாம் எனவும் அதன் பின்பே கீபுரு மொழியில் மாற்றப்பட்டதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

உலகத்தில் பல்லின மக்கள் நாடோடிகளாக அலைந்த காலங்களிலெல்லாம் அவர்களிடம் பேச்சு வழக்கில் பல்லாயிரம் ஆண்டுகள் அம்மொழி இருந்திருக்கிறது. ஆனால் உலகை உன்னத நிலைக்கும் பாரிய முன்னேற்றத்துக்கும் வழிகோலிய காரணிகள் ஒன்று விவசாயம் மற்றயது எழுத்து மொழி வரிவடிவமே. இவ்விரண்டும் உலகின் முதல் நாகரிக மாந்தரான சுமேரியரின் வெளிவந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
பைபிளில் கூறப்படும் நோவா கப்பலின் கதை கூட சுமேரியரின் கதைதான் என டேவிட் நைமன் என்னும் பல்கலைக்கழக விரிவுரையாளரின் கூற்று. கதைகள் காப்பியங்கள் என்பன அதீத கற்ப்பனை நிறைந்ததாகவே காணப்படுவது இயல்பு. கிறித்துவுக்கு முன் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளாக கடவுள் வழிபாடு இருந்திருக்கிறது. அந்த 3000 ஆண்டுகளில் மற்றைய இனங்கள் கடவுளை வழிபடவில்லையா?




Posted 28 October 2012 - 07:33 PM
Posted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted Image


Posted Image
 


 பகுதி 10

மனித இனத்தின் நாகரிக வளர்ச்சிகள் எல்லாம் ஆற்றங்கரை ஓரமாகவே தோன்றின என்பது நீங்கள் அறிந்ததுதான். அத்தோடு உலகின் முக்கிய நாகரிகத் தளங்கள் என ஆய்வாளர் கூறும் மூன்று இடங்களிலும் ஒவ்வொரு இடங்களிலும் மூன்று வேறுபட்ட தானியங்கள் முதன்மை வகிக்கின்றன. ஆனால் மற்றைய இனங்களின் நாகரிக வளர்ச்சிக்கும் சுமேரியரின் வளர்ச்சிக்கும் பாரிய வேறுபாடும் கால இடைவெளியும் காணப்படுகிறது. காலத்தால் முந்தியதும் மற்றயவற்றோடு ஒப்பிடும்போது உந்தித் தள்ளப்பட்ட பாரிய வளர்ச்சியைக் கண்டது என எல்லோராலும் பிரமிப்புடன் பார்க்கப்படும் சுமேரிய நாகரிகம் கி.மு கிட்டத்தட்டப் பத்தாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோதுமையையும், சீனாவில் கி.மு ஆறாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழைமையுடன் அரிசியும், மாயன்களுடையது கி.மு இரண்டாயிரம் வருடப் பழைமையுடன் சோளமும் பிரதான தானியங்களாக அடையாளப் படுத்தப் படுகின்றன. அதில் தற்போது உலகில் அதிகப்படியாகப் பயன்படுத்தப் படுவது சோளம் என்றும் கூறப்படுகின்றது.

இதில் சுமேரியர் இரு பெரும் நதிகளுக்கிடையில் அகப்பட்டதனால் கடும் அழிவுகளுக்கும் ஆட்பட்டனர். ஆறுகள் பெருக்கெடுத்த போதெல்லாம் அவர்கள் வாழ்விடங்களை, பயிர் நிலங்களை எல்லாம் பெருக்கெடுத்த நீர் அழித்தது. தொடர்ந்தும் அழிவுகள் ஏற்ப்பட அவர்களின் சிந்தனைத் திறனும் விரிந்ததால் நீரை நிறுத்த, அணை கட்டிக் களைத்த சுமேரியர் வாய்க்கால்களை வெட்டி பாய்ந்து வந்த நீரின் வேகத்தைக் குறைத்து தமது விளைச்சலுக்கு நீரைப் பயன்படுத்தியதால் அழிவும் குறைந்து விளைவு பெருகியது. அதுவே அவர்களின் மற்றைய கண்டுபிடிப்புக்களையும் துரிதப்படுத்தியது எனலாம். ஐநூறு ஆண்டுகள் பிற்பட்டு எகிப்திய இனமும் சுமேரியரிடம் கடன்வாங்கித் தமது நாகரிகத்தை வளர்த்தனர். அங்கும் கோதுமை விளைச்சல் அதிகமாக இருந்ததால் அருகிலிருந்த சுமேரியரின் விவசாய உத்திகளையே அவர்கள் பின்பற்றினர். ஆனால் அவர்கள் தம் இனத்துள் தாமே பெருகியதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக எகிப்திய இளவரசிகளைத் தந்தை தமையன் கூட திருமணம் செய்தார்கள் என அவர்கள் வரலாறு கூறுகிறது. ஆனால் சுமேரியப் பெண்களை பல இடங்களில் இருந்தோர் விரும்பி மணந்தார்கள் என்றும் பரிசாக முறையுடன் அனுப்பப் பட்டார்கள் என்றும் சுமேரியரின் களிமண் தட்டுக்களில் எழுதப்பட்ட வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

நாகரிகத்தின் முகடாக மெசொபொத்தேமியா இருந்ததனால் பண்பாடுகள் பழக்கங்கள் எல்லாம் கூட ஒழுங்காக வரையறுக்கப்பட்டு ஒரு உன்னத நிலையை சுமேரிய இனம் அடைந்தது. பெண்களுக்கான சுதந்திரமும் உயர்ந்த இடமும் தந்தை மகளுக்கான இடைவெளிகள் பெற்றோர்கள் பிள்ளைகள் சகோதரர்களுக்கான பிணைப்பும் நன்றாக அனைவருக்கும் ஊட்டப்பட்டதாகவும் தெரிகிறது. அவர்களின் அறிவியற் திறனுக்கான மேலும் ஒரு உதாரணம் கூசா முறை. வெப்பத்தினால் மண் கூசாவிலுள்ள நீர் வெளியே கசிய உள்ளே இருக்கும் நீர் குளிர்மையாக இருக்கும் . இன்று கூட இராக்கில் பொது இடங்களில் களிமண்ணால் வனையப்பட்ட பெரிய பானைகள் சுமேரியரின் பானைகள் என்று தாகத்தைத் தணிக்க உதவுவதைக் காணலாம்.சுமேரியர் கட்டடங்களையும் கோவில்களையும் அமைப்பதற்கு வேறு இன மக்கள் சிலரையும் பயன்படுத்தியதாகவும் அவர்களும் சுமேரியர்களும் கலந்ததனால் உருவானவர்களே யூத இனம் என்றும் ஒரு ஆய்வாளர் கூறுகிறார்.

சீன மன்னன் ஒருவனின் கதை சுமேரியருக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் பிந்தியதாகக் காணப்படுகிறது. மஞ்சள் நதி பெருக்கெடுத்தோடி மக்களையும் அவர்தம் வாழ்விடங்களையும் பல காலமாக அழிவுக்குட்படுத்தியதாகவும், மன்னன் அணை கட்டுவதில் வல்லவன் ஒருவனைக் கூப்பிட்டு இனிமேல் இந்த ஆற்றுப் பெருக்கால் அழிவுகள் ஏற்ப்படாது நீ அணை ஒன்றைக் கட்டவேண்டும் என்று கூறினான். எவ்வளவுதான் வலிதானதாக அணைகள் கட்டினாலும் ஆற்றின் சீற்றத்தின் முன் அவன் கட்டிய அணையும் காணாமல் போனது. மன்னன் மறு பேச்சின்றி அவனுக்கு மரணதண்டனை வழங்கி விட்டான். அத்தோடு விடவில்லை அவன் மகனை அழைத்து உன் தந்தை செய்யாது விட்ட வேலையை நீ எப்படியாவது செய்து தான் தீர வேண்டும். அதுவரை நீ உன் மனைவியைக் கூடப் பார்க்க முடியாது என்று கூறிவிட்டான். திருமணமாகி சில நாட்களே ஆகியிருந்த மகனுக்கு மனைவியைப் பார்க்கக் கூடாதெனில் வேகம் வந்தது. வேகத்தில் விவேகம் வந்ததும் அவன் ஆற்றங்கரைகளில் உள்ள ஊர்களுக்கெல்லாம் கால்வாய்களை வெட்டும்படி மக்களை ஊக்குவித்தான். அம்முறை ஆற்றில் வெள்ளம் வந்தது. அழிவு வரவில்லை. மக்களின் மனங்களை வென்ற அவன் சில காலத்தில் மன்னனானான் என்கிறது.

தொடரும் ......



Posted 04 November 2012 - 09:56 PM
Posted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted Imagehttp://t1.gstatic.co...oSPLuPfpULhWHLA

பகுதி 11
இது இப்படியிருக்க சுமேரியர்களின் செழிப்பைக் கண்ட பல இனங்கள் அவர்களிடமிருந்து பலவற்றை அறிந்தார்கள். அறிய முயன்றார்கள். முடியாத போது தாக்குதல்களைத் தொடுத்து சுமேரியரை திகில் கொள்ள வைத்தார்கள். சுமேரியரிடம் மாடுகளும் கழுதைகளுமே அதிகம் இருந்ததால் அவற்றையே மற்றைய இனங்களின் தாக்குதலில் இருந்து தம்மைப் பாதுகாக்க எதிர்த் தாக்குதலுக்குப் பயன்படுத்தினர். தாக்குதளுக்குத் தலைமை வகித்தோர் தலைக் கவசங்களையும் அணிந்திருந்ததாகவும் மன்னர்கள் தலைகளுக்கு தங்கத்தால் ஆன கவசங்கள் அணிந்ததாகக் காணப்படுகிறது. கோதுமையை உண்டு கொழுத்திருந்த சுமேரியரால் அவர்களை அடிக்கடி எதிர்க்கவும் முடியவில்லை. சுமேரியர் மென்மையான விலங்குகளுடன் பழக்கப் பட்டவர்கள். மற்றவர்கள் நாடோடிகளாய் அதிக காலம் திரிந்தவர்களாதலால் பலம் கொண்டவர்களாகவும் பல சூட்சுமங்களை அறிந்தவர்களாகவும் இருந்தனர். அத்தோடு குதிரைகளை வைத்திருந்ததோடு அவற்றைத் தாக்குதலுக்கும் பழக்கபடுத்தி இருந்தனர்.


கடும் வெப்பம், ஏராளமான நீர், பரந்து விரிந்த நிலம் வேறென்ன வேண்டும் விளைச்சலுக்கு. அனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்பதும் எமது பழமொழியாயிற்றே. கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளாக விளைச்சலைத் தந்த நிலம் கொஞ்சம் கொஞ்சமாக உப்பு விளையும் நிலமாக மாறத் தொடங்கியது. ஒவ்வொரு ஊர்களிலும் அளவுக்கதிகமான மக்கள் இருந்தார்கள். திடீரென விளைச்சல் சரிபாதியாகக் குறைந்தால் என்ன செய்வது. பார்லி விளைந்துகொண்டு தான் இருந்ததாயினும் அதையும் சிறு பயிர்களையும் கொண்டு பெரும் சனத்தொகைக்கு உணவு பெறுவது அதிககாலம் சாத்தியமற்றது என உணர்ந்த சுமேரியர் தூர நோக்கான சிந்தனையுடன் மாற்றுவழியைத் தேடினர். அவர்களுக்கு நன்றாகத் தெரிந்தது விவசாயம். அதற்குத் தேவை நீர்வளமும் நிலவளமும். அவ்வளங்கள் உள்ள பகுதி அவர்களுக்கருகே எங்கு என்று மாதக்கணக்காக ஆராயப்பட்டு கண்டும் பிடிக்கப்பட்டது. அறிவிற் சிறந்தோர் அன்னியருடனோ மாற்று இனத்துடனோ சேர்ந்து வாழமாட்டார். ஆதலால் யாருமற்ற பெருநிலப்பரப்பு ஆற்றுப் படுக்கையுடன் கூடியதாய் அவர்களுக்குக் கிடைத்ததும் ஒருவர் இருவராக இல்லாது பெரும் கூட்டமாக தாம் வாழ்ந்த இடத்தை விட்டு இடம் பெயரத்தொடங்கியது.



 பகுதி 12
சுமேரியர் கிட்டத்தட்ட கிறித்துவுக்கு முன் 2300 ஆண்டளவிலேயே மெசொபொத்தேமியாவிலிருந்து சிந்துவெளிக்கு இடம்பெயரத் தொடங்கினர். சுமேரியர் புலம் பெயர்ந்து சென்றதை மேற்குலகம் ஒத்துக்கொள்கிறது. ஆனால் அதன் பின் அவர்கள் எங்கே சென்றனர் எனத் தெரியவில்லை என்றும் சொல்கின்றது. ஏலியன்ஸ் வந்து சுமேரியர்களாக இருந்து இத்தனை கண்டுபிடிப்புக்களைச் செய்தார்களா என வியக்கிறது. ஏலியன்ஸ் வந்து ஒன்றைச் செய்யும் போது வேறு இடம் கிடைக்காது மெசொபொத்தேமியா என்னும் இடத்தைத் தெரிவு செய்தார்களா?? அப்படித் தெரிவு செய்தவர் உடனே திரும்பிப் போகாது கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தார்களா?? அப்படி வாழ்ந்தவர்கள் ஒவ்வொரு ஊர்களிலும் 70000,80000 என்று சனத்தொகையைப் பெருக்கினார்களா?? என்னும் வினாக்களுக்கு மேற்குலகிடம் விடை இல்லை.

மெசொபொத்தேமியாவிலிருந்து அருகில் இருந்தது சிந்துவெளிப் பள்ளத்தாக்கு.அடுத்து நயில் நதி. சுமேரியருடன் சேர்ந்து வாழ்ந்த மற்றைய சில இனங்கள் நயில் நதியைத் தேடிப் போக சுமேரியர் சிந்துவெளியை நாடிச் சென்றனர். சிந்துவெளி மிகப் பரந்த பிரதேசமாகக் காணப்பட்டது. முன்பு மேசொபோத்தேமியாவில் குறைந்த அளவு காணிகள் இருந்ததனால் கோயில்களின்கீழ் நிலக் கண்காணிப்பு இருந்தது. அதனால் காணிகள் குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் இங்கு நிலப்பரப்பு அளவுக்கதிகமாக இருந்ததால் காணி தொடர்பான கட்டுப்பாடுகள் எவையும் விதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மெசொபொத்தேமியாவில் இருந்த ஒரு கட்டுப்பாடுகளையும் சட்டதிட்டங்களையும் இடப்பெயர்வின் போது சிந்து வெளியில் உடனே நடைமுறைப் படுத்த முடியவில்லை. ஏனெனில் இங்கு வேண்டிய அளவுக்கு அதிகமாக நிலப்பரப்புக் காணப்பட்டதால் மக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மெசொப்பொத்தேமியாவில் கட்டுப் பாடுகள் சிலவற்றிற்குப் பழகிப்போய் இருந்த மக்களுக்கு எதோ ஒரு வகையில் அதை மீற வேண்டி ஆசை இருந்திருக்கலாம். அத்துடன் எவ்வித வசதிகளும் இல்லாது அனைத்தையும் விட்டுவிட்டு வந்ததனால் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய தேவையும் இருந்ததனால் அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கவேண்டியும் ஏற்ப்பட்டிருக்கலாம்.

Posted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted Image




Posted Image
 


Posted 06 November 2012 - 11:17 AM
Posted ImagePosted ImagePosted ImagePosted Image



Posted Image



Posted 06 November 2012 - 12:49 PM
Posted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted Image



Posted 11 November 2012 - 03:50 PM
மெசொபொத்தேமியாவில் எப்படி வீடுகளையும் கோவில்களையும் சுமேரியர கட்டினார்களோ அதே போல் இங்கும் அமைத்தார்கள். இன்னும் சொல்லப்போனால் இன்னும் அதிக தொழில் நுட்பத்துடன் வீடுகளையும் நகரங்களையும் வீதிகளையும் ஏன் மாடிவீடுகள் பாலங்களைக் கூட அங்கு கட்டி வாழ்ந்தார்கள். அங்கே செந்நிற உப்பு அளவுக்கதிகமாக இயற்கையாக விளைந்தது. அது மருத்துவப் பயன்பாட்டிற்க்குப் பெரிதும் உதவியது எனவும் கூறப்படுகிறது.
அவர்கள் சிந்து வெளிக்குச் சென்றதன் பின்னர் வனையப்பட்ட பானைகளிலும் மற்றைய மட்பாண்ட வகைகளிலும் சுமேரியரின் தொடர்ச்சி காணப்பட்டாலும் வரி வடிவங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. காலம் செல்ல அங்கு காணப்பட்ட வெண்ணிறக் கற்க்களைக் கொண்டும் கட்டடங்கள் கட்டப்பட்டன. ஆனால் மெசொபொதேமியாவில் எழுதப்பட்ட களிமண் தட்டுக்கள் சிந்து வெளியில் காணப்படவில்லை. ஆதலால் அவர்களுக்கும் இவர்களுக்கும் எத்தொடர்பும் இல்லை என நீங்கள் முடிவுகட்டுவது தெரிகிறது. அவசரம் வேண்டாம். சுமேரியர் இடம்பெயர்வதற்கு முன்பதாக புற்களிலும் ஓலை போன்றவற்றிலும் எழுத ஆரம்பித்திருந்தனர். அதன் தொடர்ச்சி இங்கும் அவ்வாறே எழுதப்பட்டிருக்க வேண்டும். கால மாற்றம் அனைத்தையுமே மாற்றும் வல்லமை கொண்டது என்பது நீங்கள் அறிந்ததே.
சிந்து வெளியிலேயே மீண்டும் சங்கங்கள் அமைத்து அவர்கள் பேசிய மொழிக்கு வரிவடிவத்தை உருவாக்கியும் இருக்கலாம். அது தமிழ் மொழியாகவோ அன்றி அதன் ஆரம்ப மொழியாகவோ கூட இருக்கலாம். அவர்கள் ஓலைகளிலும் புற்க்களிலும் எழுதியதாலேயே சிந்துவெளியிலிருந்து அதிக அளவில் செய்திகளைப் பெற முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க அதிகளவில் ஆய்வுகள் செய்தால் எங்கே மேசொபோத்தேமியாவுக்கும் சிந்துவேளிக்கும் உள்ள தொடர்பு தெரிந்துவிடும் என்பதனாலோ அன்றி மேற்குலகு நன்கு தெரிந்துவைத்திருப்பதாலோ சுமேரியரின் ஆய்வில் காட்டும் ஆர்வத்தை சிந்துவெளியில் காட்டவில்லை. ஆய்வு செய்பவர்களும் கூட சிந்துவெளியில் ஓர் நாகரிகம் தோன்றி வளர்ந்ததாகவே கூறுகின்றனர். சிந்துவெளியின் காலம் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளே. சிந்துவெளி நாகரிகத்தின் பெருநகரங்களான மொகஞ்சதாரோ ஹரப்பா ஆகியன 200 ஆண்டுகள் மட்டுமே தலை நகராக இருந்துள்ளதாகச் சான்றுகள் உள்ளன. ஒரு நாகரீகத்தின் தோற்றம் ஆரம்பிப்பது கற்காலத்திலிருந்து தானே அன்றி ஆற்றங்கரையில் குடியேறி 500 ஆண்டுகளில் உடனேயே நாகரிகம் அடைந்து விட முடியாது என்பதும் சாத்தியம் அற்றதும் ஆகும்.


Posted 12 November 2012 - 10:54 AM
சிந்துவெளி நாகரிக மாந்தர் மோகஞ்சதாரோவிலோ அல்லது கரப்பாவிலோ எதையும் புதிதாகக் கண்டு பிடிக்கவில்லை. விவசாயம் என்றாலும் சரி செங்கல் சுடுவது சரி கட்டடம் கட்டுவதெல்லாம் கூட சிந்து வெளிக்கு வந்த உடனேயே ஆரம்பித்துவிட்டனர். நுட்பமான பாலங்கள், பாதுகாப்புச் சுவர்கள், நவீன வசதிகளுடன் கூடிய கழிவறைகள், கழிவு நீரை நகரத்துக்கு வெளியே கொண்டுபோவதான வாய்க்கால்கள், இப்படி ஒரு நாகரிக வளர்ச்சியுற்ற சமுதாயத்தால் செய்ய முடிந்த அத்தனையையும் அவர்கள் செய்துள்ளனர் எனில் அத்தனையும் 500 ஆண்டுகளில் அதுவும் புதிதாக நாகரிகம் அடைய ஆரம்பிக்கும் இனத்தினால் செய்வது சாத்தியமற்றதே என்பது அனைவருக்கும் விளங்காதென்பது இல்லை. அத்தோடு சிந்து வெளியிலும் அவர்கள் கோதுமையையும் பார்லியையும் தான் அதிகமாக விளைவித்தும் இருக்கின்றனர். சுமேரியரால் வனையப்பட்ட பானைகள் போன்றே இங்கும் பானைகளும் மட்பானங்களும் சிவப்பு கருப்பு நிறத்தில் சுடப்பட்டவையாக இருக்கின்றன. சவக்குழிகள் கூட சிந்துவெளியினதும் மேசொபோத்தேமியாவினதும் ஒரே மாதிரியாகவே அமைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்ச்சியாக ஈழம் வரை கால இடைவெளியில் தொடர்கின்றன.
விவசாயத்தின் வளர்ச்சி மெசொபொத்தேமியாவில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் என்னும்போது சிந்துவெளி நாகரிகம் சிந்துவெளியில் தொடங்கியிருந்தால் ஒரு ஆயிரம் ஆண்டுகளாவது சிந்துவெளியில் அவ்வினத்தவர் இருந்திருக்க வேண்டும். ஆனால் அங்கு கிட்டத்தட்ட அவர்கள் 500 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன.கிட்டத்தட்ட கிறித்துவுக்கு முன் 2300 காலப்பகுதியில் மெசொப்பொத்தேமியா விலிருந்து இடம்பெயர்ந்த சுமேரியர் 1800 களில் சிந்துவெளியை விட்டு மீண்டும் இடம் பெயர்ந்துள்ளனர்.
அதற்க்கான காரணங்கள், அங்கும் சிந்து நதியின் சீற்றம் மிகக் கடுமையாக இருந்ததனால் அடிக்கடி பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. அங்கும் கொஞ்சம் கொஞ்சமாக வறட்சியும் நிலத்தில் உப்பு விளையும் தன்மையும் ஏற்ப்பட்டதனாலும், அவர்கள் தமக்குள் ஏற்கனவே மெசொபொதேமியாவில் ஏற்பட்டிருந்த அனுபவம் காரணமாக சிந்துவெளியை விட்டு இயற்கை மழைவீழ்ச்சி உள்ள இடங்களை சதுப்பு நிலங்களைக் கண்டறிந்து இந்தியாவை நோக்கி இடம்பெயர்ந்தனர். இத்தனை காரணங்களும் அகழ்வாய்வுப் பொருட்களும் சாட்சியாக இருக்க, ஒன்றுக்கொன்று தொடர்பை ஏற்ப்படுத்தவோ அல்லது நிறுவ முடியாது உள்ளதெனில் அதற்க்கான உண்மைக் காரணம், அகழ்வாய்வில் ஈடுபடுவோர் ஒன்றில் அடிமுட்டாள்களாக இருக்க வேண்டும் அல்லது அதி துவேச மனப்பாங்கு உடையவராக இருக்க வேண்டும். ஓரிருவர் நடுநிலை வகிப்பவராக இருக்கும் பட்சத்தில்,அரசோ அல்லது தம்மை உயர்வென என்னும் சமுதாயத் தலைவர்களோ அவர்களின் கூற்றை ஏற்க்காதிருப்பதும் மறைப்பதுவுமாகவே இருக்கின்றன.
அதைவிடக் கொடுமை தமிழர்களே சுய சிந்தனை அற்ற சமுதாயமாக பல்லாண்டுகாலம் அடக்குமுறைகளுக்கு உட்பட்டு வந்துள்ளமையினால் ஒருவித தாழ்வு மனப்பாங்கும் அவர்களிடம் அழிக்கமுடியாமல் இருப்பதனால், மற்றவர் கூறுவதை மட்டுமே நம்பும் தன்மையும், தமிழர்களிடையே தொல்பொருள் ஆய்வை மேற்கொள்ளும் திறனுடையோர் அதிகம் இல்லாததும், இருப்பவர்களும் சுதந்திரமாக அவ்வாய்வுகளைத் தொடர முடியாத தடைகளுடன் இருப்பதுவும், இதற்க்கான பொருளாதார வலுவின்மையும், எம்மைப்பற்றி நாமே அறிவதற்குத் தடைகளாக உள்ளதுடன் மேற்குலகுடன் சரிநிகர் நின்று வாதிட்டு நிறுவ முடியாதவர்களாகவும் உள்ளமை தமிழினத்தின் சாபக்கேடே அன்றி வேறென்ன???


Posted 18 November 2012 - 09:29 PM
சுமேரியர் இடம்பெயர்ந்து இந்தியப் பெரு நிலப்பரப்புள் வந்தபின் தமிழர் என்னும் பெயர் பெற்றிருக்கலாம். அது பற்றிய தெளிவான பதிலை இன்னும் என்னால் அறிய முடியவில்லை. இந்தியாவுக்கு வந்த பின்னரே அரிசியும் அவர்களுக்கு அறிமுகமாயிற்று. அரிசி முதன்முதல் இற்றைக்கு 6500 ஆண்டுகளுக்கு முன்னர் தான் சீனாவில் கண்டுபிடிக்கப் பட்டது. எம்மில் பலர் அது தமிழர்களுக்குச் சொந்தமானது என எண்ணிக்கொண்டிருக்கின்றோம். புலம் பெயர் நாடுகளில் எம் இளஞ்சமூகம் சோற்றை விடுத்து மேற்குலகின் உணவுகளுக்கு அடிமையாகிப் போயினரோ அதுபோல் புதிதாக அரிசியைக் கண்டவுடன் அரிசிக்கு அடிமையானான் தமிழன். ஆனால் விவசாயத்தை மட்டும் எக்காலத்திலும் விடவே இல்லை. அத்துணை விவசாயம் தமிழனுடன் ஒன்றாக ஊறிப்போனது மட்டுமன்றி விவசாயநின்ரி மற்றொன்றும் இல்லை என்னும் நிதர்சனத்தையும் தமிழன் நன்கறிந்திருந்தான் என்பதே பொருந்தும். அதனால்த்தான் இன்றும் பச்சைக் கடவுளுக்காக மேசொபோத்தேமியாவில் கொண்டாடப்பட்டு வந்த இயற்கைக்கான விழா தைப்பொங்கலாக மதபேதமற்ற விழாவாக தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இத்தோடு சுமேரியர் தமிழர் என்னும் தொடரை நிறைவுக்குக் கொண்டு வந்து அடுத்த பகுதியில் ஏன் நான் சுமேரியர் தான் தமிழர் என்று கூறுகிறேன் என்பதற்கான ஆதாரங்களை உங்கள் முன் வைக்கலாம் என்று எண்ணுகிறேன். அதிலாவது வாசித்த அனைவரும் பங்குகொண்டு உங்கள் சந்தேகங்களை, வினாக்களை முன்வைக்க வேண்டுமெனக் கேட்கின்றேன்.



Posted 21 November 2012 - 03:00 PM
மனிதக் குடிப் பரம்பல் பற்றிய ஆய்வை பலர் செய்து ஆய்வுகளை வெளியிட்டுள்ளனர். மனிதன் பூரண வளர்ச்சி பெற்றதன் பின்னர் கூட கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகளாக விலங்குகளை வேட்டியாடியே காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தான். இதை நான் முன்பும் கூறியிருக்கிறேன். இத்தனை காலங்களாக அலைந்து திரிந்த மாந்த இனம் நிலையாக ஓரிடத்தில் இருக்கத் தொடங்கியது தானியம் என்னும் ஒன்றை அடையாளம் கண்டதினால் தான் என ஆய்வாளர் கூறுவதை மறுக்க முடியாது. தன் தேவைக்கு உகந்தது எனக்க கண்டு எப்போது தானியத்தை விளைவிக்க முயன்றானோ அன்றிலிருந்து தான் நாகரிகத்தின் பாதையில் அடியெடுத்து வைத்தான். அதிலும் இரு நதிகளுக்கிடையில் அகப்பட்டதனாலே போராடி,தம் நிலை தக்கவைக்க அனைத்தும் அறிய முயன்று,நாகரிகத்தின் உச்சிக்குத் தள்ளப்பட்டார் சுமேரியர் என்கின்றனர்.

மற்றைய இனம் விவசாயத்தில் ஈடுபடவில்லையா என நீங்கள் கேட்பது தெரிகிறது. மற்றைய இனங்கள் 1000,2000,3000 ஆண்டுகள் பின்னோக்கியே இருக்கின்றன. இது அனைத்து அகழ்வாய்வு செய்யும் பல்கலைக் கழகங்களால் நிரூபிக்கப் பட்ட ஒத்துக்கொள்ளப்பட்டதுமான கூற்று. ஒவ்வொரு நாகரிகத் தோற்றங்களின் முன்னே ஆற்றுப் படுக்கைகளும் தானியங்களும் உள்ளன.
மெசொபோத்தேமியா - கோதுமை - கிட்டத்தட்ட 8000 ஆண்டுகள்
சீனா -அரிசி - கிட்டத்தட்ட 6500 ஆண்டுகள்
தென் அமெரிக்கா - சோளம் - கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள்
இது கூட ஆண்டுக் கணக்குகள் வேறுபட்டாலும் கால இடைவெளியை யாரும் மறுக்வில்லை. தமிழர் தான் சுமேரியர் என்பதற்காக நான் வைக்கும் முதற் சான்று இந்த விவசாயம் தான். தமிழர்கள் போர்த்துக்கேயர் காலம் வரை விவசாயத்தை முதன்மைத் தொழிலாக மூலை முடுக்குகளிலெல்லாம் செய்து வந்தனர். ஏற்றுமதியிலும் பண்டமாற்றிலும் தன்னிறைவு கண்டு செல்வம் பெருக்கினர். பிரித்தானியர்கள் தம் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்காக தமிழர் விளை நிலங்களை தரிசாக்கி தம் வியாபாரத்தைப் பெருக்கினர். அதன் பின் தமிழன் விவசாயத்தை முதன்மையாக எண்ணவில்லை. புதியனவற்றிற்கு தன்னிலை மறந்தமையே இன்றைய அவல நிலைக்கும் காரணம் எனலாம்.
உலக வரலாற்றை பார்த்தோமானால் ஐரோப்பியர்கள் விவசாயத்தை அக்காடியன்ஸ் என்னும் மத்திய கிழக்கு நாடுகளில் முன்னர் வாழ்ந்த இனத்திடம் கடன் வாங்கியதாக கூறப்பட்டும் ஏற்றுக்கொள்ளப் படும் உள்ளது. அக்காடியன்ஸ் சுமேரியரிடமிருந்து விவசாயத்தைக் கடன் வாங்கியதாகவும் மேற்குலகே ஒத்தும் கொள்கிறது. அப்படியானால் ஏன் நேரடியாகவே சுமேரியரிடமிருந்து பெற்றுக்கொண்டதாகக் கூறவில்லை. ஏனெனில் சுமேரியர் கறுப்பினம். அக்காடியன்ன்ஸ் வெள்ளை இனம். எனவே கறுப்பினத்திடம் கடன்வாங்கியதாகக் கூறுவது அவர்களுக்கு இழுக்கு என எண்ணுவதே காரணம்.
அடுத்து தமிழர் எவரிடமும் விவசாயத்தைக் கடன் வாங்கியதாக எவருமே கூறவில்லை. தமிழரும் கூறவில்லை. எனவே விவசாயம் தமிழரின் பூர்வீகத் தொழில் என்பதனால் தொன்றுதொட்டு தொடர்ந்தே வந்திருக்கிறது. மெசொப்பத்தேமியாவில் கிரீன் கொடசுக்கென பெரு விழா கொண்டாடப்பட்டிருக்கின்றது. அங்கே ஒரேஒரு மழைக் காலம் தான் விளைச்சலுக்கானதாக இருந்ததனால் முதல் மலை பெய்யும் காலத்தை இயற்கையைப் போற்றும் காலமாகவும் கொண்டு விழா ஐப்பசி மாதத்தில் எடுத்துக் கொண்டாடினர். அதிலிருந்து மூன்று மாதங்களில் அறுவடை செய்தனர் என கூறப்படுகின்றது. அப்படியாயின் தை மாதம் அறுவடை முடிந்து தானியங்கள் தயாராகிவிடும். அதனால்த்தான் பின்னர் நாம் தைமாதத்தில் தைபொங்கலைக் கொண்டாடினோமா?இது பற்றிய ஆய்வுகளை மைக்கல் வூட் என்னும் அறிஞர் விரிவாக எழுதியுள்ளார்.

தொடரும் .......



Posted 29 November 2012 - 09:32 PM
மெசொபொத்தேமியாவில் வாழ்ந்த மாந்த இனத்தை கெமிற்றிக் இனத்தவர் என அனைவரும் அடையாளப்படுத்துகின்றனர். ஐரோப்பிய இனத்தவரை இந்தோ யூரோப்பியர் எனக் கூறுகின்றனர். சுமேரியரைச் சூழ வாழ்ந்த வெள்ளை இனத்தவரை செமற்றிக் இனம் என வரையறுத்துள்ளனர். ஆபிரிக்க இனத்தை நீக்ரொயிட் இனம் என்று கூறுவதோடு நிறுத்திக்கொண்டு ஆபிரிக்காவின் வட பகுதியில் வாழும் கலப்பு இனத்தை இவர்களும் கெமிற்றிக் இனமாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர். கெமிற்றிக் இனம் நொண் செமற்றிக் இனமெனவும் அழைக்கப்படுகின்றது.
கெமிற்றிக் இனம் என்றால் கறுப்பாக கட்டையாக குண்டாக இருப்பார்கள் எனவும், செமற்றிக் இனம் வெள்ளையாக சாதாரண உடல் வாகுடன் இருப்பர் எனவும், இந்தோ யூரோப்பியர் உயரமாகவும் வெள்ளையாகவும் இருப்பர் எனவும், உயரமாகக் கருப்பாக இருப்பவர்கள் நீக்ரொயிட் இனம் என்றும் சிக்கார்கோ, கேம்பிரிச், பென்சில்வேனியா மற்றும் வேறு பல பல்கலைக்கழக ஆய்வாளர்களும் ஒத்துக்கொண்ட விடயம். இதில் தமிழர்கள் எந்த இனமாக இருப்பார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள். தமிழர்கள் கெமிற்றிக் இனத்துடனேயே பொருந்துகின்றனர். ஆனால் எந்த ஒரு பல்கலைக்கழமும் இதை வாய் தடுமாறியும் கூறவில்லை. அப்படிக் கூறினால் நாம் சுமேரியருடன் நெருங்கிவிடுவோம் என்பதனால் திட்டமிட்டே இதை மறைக்கின்றனர். நாம் கேம்பிரிச் பல்கலைக் கழகத்துக்கு இது தொடர்பான ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தோம். பல நாட்கள் அவர்களிடமிருந்து எவ்விதப் பதிலும் இல்லை. மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியவுடன் தாம் அதுபற்றிய ஆராட்சி செய்யவில்லை என பதில் அனுப்பினர். அப்படி மழுப்பலாகப் பதில் தரவேண்டிய அவசியம் என்ன?
அரபு மக்களும் யூதர்களும் செமற்றிக் இனம் என அழைக்கப் படுகின்றது. சுமேரியர்களைச் சூழ வாழ்ந்த இனங்கள். இவர்களுடன் தெற்கு ஆசியாவில் வாழ்ந்த மக்கள் கலந்ததனால் உருவான இனமே ஐரோப்பியர் எனக் கூறுகிறனர். தமிழர்கள் எந்த இனத்துள் அடங்குகின்றனர் என்னும் கேள்வி சுவாமி ஞானப்பிரகாசர் காலத்திலேயே எழுந்துள்ளது. அதன் காரணமாக எமக்கு திராவிடர் என்னும் பெயரை அழுத்தி எம்மை மேற்கொண்டு சிந்திக்க விடாது செய்துள்ளனர் இந்த இந்தோ ஆரியர். நாமும் திராவிடர் என்னும் பொருள் மாண்டு பெருமை கொண்டு எம் இனம் பற்றி அறியா மூடராகிப் போனோம்.
மாறிமாறி எத்தனை பேர் ஆய்வு செய்கின்றனர். ஆனாலும் அவற்றின் அறிக்கைகளை இருட்டடிப்புச் செய்வதைத் தட்டிக் கேட்க முடியாதவர்களாக நாம் உள்ளோம். சிந்துவெளி ஆய்வுகள் கூட முழுதாக முன்னெடுக்கப் படவில்லை. ஐராவதம் மகாதேவன் என்னும் ஆரியர் அதாவது தமிழரல்லாத ஒருவர் 38 ஆண்டுகள் ஆய்வு செய்கிறார். இந்திய அரசும் அவருக்கு வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கின்றது. ஆனாலும் அவர்களால் சிந்துவெளியில் எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களை வாசிக்க முடியவில்லை. ஏனெனில் அவர்கள் தமிழருடன் எதையும் தொடர்பு படுத்த விரும்பாமையே காரணம்.

உலகில் பௌதீகமும் கணிதமும் இன்றி உலகை அளக்க முடியாது. மொழி முதலில் தோன்றியிருந்தாலும் கணிதம் இன்றி எழுத்து மொழி உருவாகி இருக்க முடியாது. ஏனெனில் மொழி என்பது ஒன்றுடன் ஒன்றைக் கூட்டுவது,கழிப்பது,பெருக்குவது, பிரிப்பதுவே. தமிழ் மொழியை எடுதுக்கொண்டால் இவை அனைத்தும் நான் கூறாமலேயே உங்களுக்கு விளங்கும். உயிரும் மெய்யும் சேர்ந்தால்தான் தமிழ் எழுத்துகள் உருவாகின்றன. சொற்களை உருவாக்க வேண்டுமென்றால் நாம் எழுத்தைச் சேர்க்கிறோம் அல்லது நீக்குகிறோம். உயிரின்றி உடல் எப்படி இயங்க முடியாதோ அப்படித் தமிழ் எழுத்துகளும் இயங்குகின்றன. இந்திய மொழிகள் அனைத்தும் உயிர் மெய் இரண்டையும் கொண்டவையே. சமஸ்கிருதம் கூட உயிர் மெய் கொண்டதுதான் ஏனெனில் அது தமிழ் மொழியிலிருந்து தோன்றியது தான்.

தொடரும் ........



Posted 06 December 2012 - 12:53 PM
உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் ஒரு மொழியின் சொற்கள் இருக்கின்றது எனில் அம்மொழியே உலகின் முதன் மொழி. தமிழர்கள் வரலாற்றில் எப்போதாவது நாம் வேற்றினத்தவரிடம் இருந்து மொழியைக் கடன் வாங்கியதாக வரலாறு இல்லை. ஆனால் ஐரோப்பியர் அக்காடியன்ஸ் என்னும் இனத்திடம்ருந்து தான் தாம் மொழியைக் கடன் வாங்கியதாக ஒத்துக்கொள்கின்றனர். விக்டர் என்பவர் எழுதிய எபிரேயத்தின் தாய்மொழி தமிழே என்னும் நூலில் பைபிளை ஆதாரங்காட்டி ஒப்பீடு செய்து தமிழ் அடிச் சொற்களில் இருந்துதான் மற்றைய மொழிகள் பிறந்ததென அழகாக நிறுவியுள்ளார். அத்தோடு பைபிளில் கூறப்படுகின்ற நோவாவின் கதை கூட மேசொப்போதேமியாவில் நடைபெற்றிருக்கலாம் என்கிறார். இன்னும் மேலே போய் பைபிள் கீப்ரு மொழியில் எழுதப்படுவதற்கு முன்னர் சுமேரிய மொழியிலேயே எழுதப்பட்டது என்றும் ஆணித்தரமாகக் கூறுகிறார். ஆனால் அவரிடமும் ஒரு தெளிவின்மை உள்ளது. இந்தியர்கள் சிந்து சமவெளியின் ஆண்டுக்கணக்கை எப்போதும் வேண்டுமென்றே தவறாகவே சொல்கின்றனர். அதிலும் விக்டர் கூட குமரிக்கண்டத்தில் நம்பிக்கை உள்ளவராகக் காணப்படுவதால் எமது பூர்வீகம்  மெசொபொத்தேமியா தான் என்பதை சிந்திக்கக் கூட இல்லை. இத்தனக்கும் தமிழ் மொழிதான் உலகின் முதல் மொழி எனக் கூறிய சுவாமி ஞானப்பிரகாசர் பற்றி விக்டர் எதுவுமே கூறவில்லை. அவருக்குத் தெரியாமல் இருக்கலாமென நீங்கள் எண்ணுவது எனக்குப் புரிகிறது. ஆனால் இந்த விக்டரின் நூலை எனக்கு அனுப்பிய ஒரு இந்திய எழுத்தாளர் இராமநாதன் தான் சுவாமி ஞானப்பிரகாசரின் சிறப்பைக் கூறி அவரின் நூல்களை வாசித்ததனாலேயே தேவநேயப் பாவாணர் மொழியிய ஆய்வை முன்னேடுத்ததாகக் கூறினார். அத்தோடு விக்டரும் வாசித்துள்ளதாகக் கூறினார். தாம் முன்னிலைப் படுத்ததப் படுவதற்காக அடி வேரையே பிடுங்கி எறிபவன் தமிழன். இவர் விக்டரும் பாவாணரைப் பற்றிக் கூறியவர் ஏன் ஞானப்பிரகாசரைப் பற்றிக் கூறவில்லை.???
தமிழுக்கு இலக்கண நூல்கள் உள்ளன. அதுக்கும் தமிழர் தொல்காப்பியர் எழுதிய நூல். காலம் தெரியாததால் கிறுத்துவுக்கு முன் 1000 எனப்படுகிறது. சாட்சிகள் அற்றனவாக இருப்பதனால் வரலாற்றையோ காலத்தையோ கடுகத்தனை தவறுகளின்றிக் கூறமுடியாதது பேரிழப்புத்தான். வேறு எந்த மொழியின் இலக்கண நூல்கள் இக்காலத்துக்கு முந்தையது எனக் கூற இருக்கிறதா? அல்லது வேறு எந்த மொழியிலாவது இலக்கண நூல்களுக்கான வரலாறு இருக்கிறதா?? இல்லை என்பது உங்கள் பதிலானால் அதை விட தமிழின் தொன்மைக்குச் சான்றேது???? உலகிலேயே கண்டுபிடிப்பாளர்கள் என்றால் சுமேரியர்  தான் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலகுக்கு மிக அவசியமான அனைத்தையுமே கண்டு பிடித்தவர்கள், உலகை உன்னத நிலைக்கு இட்டுச் சென்ற எழுத்தையுமல்லவா அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ரொன் றைடெனோர் என்பவர் வியட்நாமியப் போரில் பண்குகொண்ட அமெரிக்கப படை வீரர். அமெரிக்காவின் கொள்கைகளிலிருந்து வேறுபட்டு வியட்னாமியர்களுக்கு ஆதரவாக அமைந்தது. அதன்பின் யமைக்காவின் விடுதலைக்காகவும் குரல் கொடுத்தவர். அவர்
ஈழத்தமிழர்களின்  உரிமைகள் பற்றி எழுதிய நூல் -Tamil Eelam: Historical Right to Nationhood - Ron Ridenour. இந்நூலில் இவர் சுமேரியர் பற்றியும் தமிழர் பற்றியும் தொடர்பைக் கூறுகிறார். அவர் எழுதிய புத்தகத்தின் சாராம்சம் கீழே தரப்பட்டுள்ளது.




Posted 06 December 2012 - 01:00 PM
2/5 - Tamil Eelam: Historical Right to Nationhood
22/11/2009
Part II
By Ron Ridenour

Sri Lanka—formerly Ceylon, in English, and Serendib in Arabic (which gave rise to the word serendipity)—is commonly referred to as the “pearl of the orient” due to its beauty and wealth of natural resources, flora and fauna. Today, it is a land torn apart by hatred: racist government policies, ethnic cleansing, and terror war just ended albeit continuing in the form of incarceration of hundreds of thousands of Tamil people in the north. A key reason for this brutal hatred is the dispute over whether a minority of its people, the Tamils, should have: equal rights with the majority Sinhalese, and if this is denied (as will be shown it has), should they have the right to their own autonomous territory.

Sri Lanka’s first aborigines with continuous lineage are the Tamil people. It is not precisely known when they came to the island, but perhaps as many as 5000 years ago. Archaeologists date the first humans in Sri Lanka to some 34,000 years. Scientists call them Balangoda people, the name of the location where artifacts were found. These hunting-gathering cave dwellers have no current lineage.
Tamils were also known as proto-Elamites or Ela. These people in Sri Lanka call themselves Eelam Tamils, meaning “earthly people”. Tamils speak a Dravidian language, which has no ties to other language families. It was, perhaps, associated with Scythians and Urals. The Dravidian language and Tamils originated, perhaps, from Sumer and Ur: the “cradle of the first civilization”, now Iran. The Sumer and Tamils formed the first language of proto-grams on clay tablets. Tamil inscriptions and literature are at least 2500 years old. Today, 100 to 200 million people speak Tamil. (9)
The Christian Bible refers to Elam as “maritime nations in various lands, each with a separate language”. (10) In the myth of Noahs Ark, Elam was thought to be a descendant of one of Noah’s three sons on the ark. (11) Tamils were the first to use the wheel for transportation. They traveled to India and the island Sri Lanka, which had been connected to India. The first known manuscripts in India were written in Tamil. Other Tamils inscriptions have been found in Egypt and Thailand.
About 2500 years ago, the first Sinhalese came to Sri Lanka from India. This was hundreds of years after Tamils were settled in the kingdom in the north at Jaffna (Yazhpanam). Sinhalese is, perhaps, a term originating from King Vijayan, who was expelled from the kingdom of Sinhapura in India and arrived in Sri Lanka 543 BC. He and his people engaged in combat with the Tamil aborigines. They established the Kandi and Kottai kingdoms in the central and southern areas.
The Sinhalese are among many ethnic groups who speak an Indo-Aryan language, Pali, believed to have developed in Sindh, Gujarat and Bengal areas about 3000 years ago. They early became practitioners of Buddhism, an off-shot of Hinduism, which is the religion that most Tamils adopted. Buddhism was created by the prince, Siddhartha Gautama, in the 6th century BC. Most Sinhalese adopted Buddhism but some were converted to Christianity, which was first introduced by traders from Syria, in the 1st or 2nd century after Christ.
The Sinhalese and Tamils have distinct ethnic backgrounds, languages and religions. The vast majority of both peoples has always lived in separate regions of Sri Lanka and they have often been at war. The Sinhalese adopted the chauvinistic attitude that their language and religion were the only true ones and they must reign throughout Sri Lanka. All other religions were alien. This notion seems to have originated, or been fortified, by the historical poem Mahavamsa (“Great Chronicle”) written in Pali by the Buddhist monk Mahatera Mahanama. It covers nearly one thousand years of Sinhalese kingdom history in Sri Lanka.
Sinhalese maintain that Sri Lanka must be a Buddhist nation because, they claim, it has been so throughout history—although they count the beginning of national history with Mahanama’s account of the first Sinhalese kingdom of Vijaya, in 543 BC. The fact that Tamil Eelams had kingdoms in Sri Lanka for many hundreds of years is ignored.
When the first Europeans, Portuguese traders, landed in Sri Lanka, in 1505, they encountered three native kingdoms: two Sinhalese kingdoms at Kottai and Kandi, and the Tamils in Jaffna peninsula.  Although the Portuguese were traders, they brought fire power and eventually seized power militarily from the Kottai kingdom. Despite their superior weaponry, it took them decades to defeat the kingdoms at Jaffna and Kandi, yet resistance remained throughout Portuguese occupation. The Portuguese named the island Ceilão, which the English later transliterated as Ceylon.
In 1658, Dutch invaders arrived. The Dutch United East India Company sided with the Kandi resistance to defeat the Portuguese. But when the natives realized the Dutch sought total control, the Kandians organized guerilla warfare. In 1766, the Dutch took sovereignty over the entire coastline but not the entire island where some Tamils and Sinhalese remained independent.
In 1795, the British landed and kicked out the Dutch within a year. They realized there were two separate nations of natives. In June 1796, the British Colonial Secretary, Sir Hugh Cleghorn wrote to his government:
“Two different nations, from a very ancient period, have divided between them the possession of the Island: the Sinhalese inhabiting the interior in its southern and western parts from the river Wallouwe to Chilaw, and the Malabars (Tamils) who possess the northern and eastern districts. These two nations differ entirely in their religion, language and manners.”
It took the Brits a generation to defeat resisting natives. In 1811, they defeated Bandara Vanniyan and his guerrilla resisters in the Tamil Vanni territory. In 1815, the British finally captured the last of the Kandyan kingdom.
The European invaders were only interested in the riches they could steal. They converted the peasant based agricultural economy into an export one. The island was rich in cinnamon and other spices, coconuts and graphite. English colonialists converted much of the land into tea, coffee and rubber plantations.
Religion was used by the colonialists to dominate and pacify the natives. The Portuguese spread Catholicism in an organized manner. Some Tamils and some Sinhalese converted or were forced to convert. Both the Dutch and English continued the process with their Protestant missionaries, yet most natives held onto their beliefs in either Buddhism or Hinduism. Islamism was also introduced by Arab traders.
“Sri Lanka as British-ruled Ceylon was subjected to a classic divide-and-rule.”, wrote John Pilger.
The English had to have their tea so they created tea plantations in the mountainous regions, especially in the center of the country where Sinhalese lived. But Sinhalese would not work them so the Brits “brought Tamils from India as virtual slave labor while building an educated Tamil middle-class to run the colony,” continued Pilger (12). Only a few indigenous Tamils, however, ran anything, but some educated ones took the opportunity to sit on top of the bottom castes. 
A hierarchy of “races”, classes and castes was perpetrated among native ethnic groups and new arrivals. In the mid-1800s, English and German scholars adopted an ideology of superiority first based on language and then on race. The English viewed Sinhalese as cousins in the large Aryan family. Brits (and Germans) were the “superior” white Aryans; the Sinhalese lesser Indo-Aryans, and Tamils were the colonialized proletariat, the “black inferior race”. This fit in nicely with the Sinhalese elite notion of superiority, based on their precious book of mythology, Mahavamsa. In the 1870s, a German scholar, Max Muller, writing about language origins, especially Indo-Aryan, first coined the term “Aryan race”—something he later regretted. (13)
Europeans took it for granted that Greek and Latin were superior languages, and they saw affinities with Sanskrit, from which Sinhalese is derived. Given this identity, it was easier for the colonialists to drive a wedge deeper between the indigenous peoples, and all the more so by allowing Sinhalese to own land without having to work the British tea and rubber plantations in the center of the country. The Brits left the aborigine Tamils stay in their homeland in the north and east, but brought between 800,000 and 1.5 million Tamils from India to work the fields; nearly one-fourth died in route. It is estimated that 70,000 Tamil Nadu died on route in the 1840s. Their story parallels that of Africans forced into slavery and brought to the Americas.
Ironically, it was protestant missionaries who contributed greatly to the development of political awareness among Tamils in the north and east, and led to a revival of the Hindu faith as a reaction against Christian domination. We find many examples of this in modern history, such as the increasing interest among Arabs in practicing strict Islamic customs, including separate gender rules, as a reaction to the invasions and occupations of Western imperialism in the Middle-East. Something similar is occurring in Palestine in response to the apartheid enforced by Zionist Jews.
Led by revivalist Arumuga Navalar in the mid-1800s, Tamils in the north and east built their own schools, temples, associations and presses. Literacy was used to spread Hinduism and its principles. Tamils published their own literature and newspapers to counter the ideology-religion of the missionaries. Tamils thought confidently of themselves as a community, thus lending to the legitimacy of their later assertion of the necessity to be treated equally with the Sinhalese or be granted—or take—their own autonomy as Eelam Tamils.
For some of the time that Britain ruled the island different colonial governors recognized equality of the native peoples, yet played one against the other. In 1833, the British mandated the administrative unification of the country while incorporating the different native administrative structures that existed earlier. The new legislative council was composed of three Europeans and one representative from the Sinhalese, the Ceylon Tamils and the Burghers—a Euro-Asian minority, Creole descendants of European colonialists who spoke a mixture of Indo-Portuguese. They had been converted to Protestantism.
Tamil laborers brought from India had no say nor did the few Arab Muslims. Racist Sinhalese massacred many in 1915. In 1930, another hard-working minority, Malayali plantation workers, were attacked by Sinhalese and most fled back to Kerala.
In 1921, the colonialists altered the legislative council so that Sinhalese acquired 13 seats to three for the Tamils. From here on out, Tamils developed a communal consciousness as a minority. In 1931, the Brits changed the rules again by incorporating the notion of universal franchise—one man one vote including for castes. Most Sinhalese opposed this progressive measure, seeking to maintain classes and castes while agreeing to part of the rule allowing them, as the majority, to have a decisive say over the minority Tamils. The issue of representative power-sharing, and not the structure of government, was used by nationalists of both communities to create an escalating inter-ethnic rivalry, which has been the dominant trend since.
Britain’s vacillating ruling strategy throughout their 150 year domination led to sporadic episodes of violence between Sinhalese and Tamils, often expressed as religious conflicts between Buddhists, Hindus, Christians and Muslims. More often than not, it was Buddhists who first attacked other ethnic peoples who held other faiths. The Brits often held police on the sidelines.
In the 1930s, and especially during World War II, Sinhalese and Tamils spoke out for independence. Various left-wing parties and coalitions arose, and some conservative groupings as well. Many natives hoped for a German victory over the hated English colonialists.
Tamils struggled to have their language placed on equal terms with Sinhalese, and replace English as the official language. Some Sinhalese leaders agreed but many did not. In 1939, a Tamil leader, G.G. Ponnambalam, spoke against the common Sinhalese notion, taken from the Mahavamsa, that their language should be the only official language and Buddhism the only official religion. Angry at the speech, Sinhalese mobs bashed and killed many Tamils. This time the British stopped the riots, but the roots to the upcoming 26-year long civil war had been laid.
Once WW II ended, the British Empire realized it had to give in to so many native peoples struggling for sovereignty. India won dominion status in 1947, a slight reform until full independence in 1950. The civil disobedience movement led by Mahatma Gandhi had succeeded yet he was assassinated by a Hindu nationalist on January 30, 1948. Gandhi sought unity among all Indians, but most Muslims wanted their own State after colonialism. Many Muslims were killed in riots; many lost their homes. Gandhi believed it morally correct for India to compensate them with finances. Many Hindu nationalists opposed this, and it led to his murder.
Great numbers of Hindus in India discriminated against non-Hindus just as Buddhist Sinhalese discriminate against Hindus and Muslims. The percentage of Tamils in Sri Lanka has been reduced from 30% to 12.6%. Tens of thousands have been murdered before and during the recent war, and as many as one million have fled the country, part of a massive Diaspora, like the Jews. (14)
T



நானும் கணேசன் அண்ணாவும் சுமேரியர் பற்றிய ஆய்வைத் தொடங்கியது முதல் பல பல்கலைக் கழகங்களுக்கு சுஎரியர் பற்றிய தரவுகள் கேட்டு பல மின்னஞ்சல்கள் அனுப்பினோம். பல எமக்கு எவ்வித பதிலையும் அனுப்பவில்லை. சில தாம் அது பற்றிய ஆய்வைச் செய்யவில்லை எனக் கூறினார். இத்தனைக்கும் அவர்களின் இணையத்தளங்களில் அவர்கள் சுமேரியர் பற்றிப் போட்டிருந்த கட்டுரைகளை வாசித்தே நாம் எமது வினாக்களைத் தொடுத்திருந்தோம். அதுமட்டுமல்லாது பல ஆய்வுகள் செய்து கொண்டிருந்த பல்கலைக் கழக ஆய்வாளர்களும் எமது மின்னஞ்சலுக்கு எவ்வித பதிலையும் வழங்கவில்லை. சிலர் எமது மின்னஞ்சலைத் தடை செய்தும் வைத்திருந்தார்கள். இதை நான் ஏன் எழுதுகிறேன் எனில் முன்பும் இதுபற்றி எழுதியுள்ளேன். எல்லா நாடுகளும் முக்கியமாக பல்கலைக் கழகங்களிலும் அந்த நாட்டில் வசிப்பவர்களது மரபுயிரணு ( DNA ) பற்றித் தெரிந்து வைத்திருப்பார்கள். அதுவும் அகழ்வாய்வுகள் செய்யும் பகுதியில் மரபுயிரணுச் சோதனை தான் மிகவும் முக்கியமானது. 10000, 20000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எலும்புகளில் இருந்தே மரபுயிரனுவைக் கணிக்க முடியும். அப்படி இருக்கும் போது 8000 ஆண்டு வரலாறு கொண்ட சுமேரியரின் மட்டும் இவர்களால் கணிக்க முடியவில்லையா. கிட்டத்தட்ட 100 வருடங்களாக கேம்பிரிச், பென்சில்வேனியா போன்ற பல்கலைக் கழகங்கள் தமிழ்ப்  பெயர்களிலேயே சுமேரியர் பற்றிய ஆய்வுகளை நடத்துகின்றன. இராக்கிலிருந்து ஆய்வுக்காக அகழ்ந்து எடுத்த அத்தனையையும் பாதுகாத்து வைத்தும் இருக்கின்றன. அவர்கள் தொகுத்தும் பகுத்தும் பார்க்கும் போது நிட்சயமாக தமிழர்களுக்கும் சுமேரியர்களுக்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொண்டும் இருப்பார்கள். ஆனால் அதை வெளியிடவோ உலகிற்க்குச் சொல்ல மறுக்கிறார்கள் எனில் என்ன காரணம் ??

கிட்டத்தட்ட 3 மாத காலமாக The Mirror என்னும் பத்திரிகையில் ஒரு காலத்தில் உலகம் முழுவது பேசப்பட்டுக் கொண்டிருந்த மொழி தமிழ் என்னும் கட்டுரையின் ஒரு பகுதி. இப்பொழுது பார்த்தால் அந்த இணையத் தளத்திலிருந்து அதை அகற்றிவிட்டனர். தவறு எங்கள் பேரிலும் தான். உலகின் முதன் மொழி என எமக்குள் நாமே இறுமாந்திருந்தோமே அன்றி அதை உலகின் முன் நிரூபிக்க முயலவில்லை. மேற்குலகின் வாயால் சொல்லவைக்கவும் முயலவில்லை. எம்மை எல்லோரும் சேர்ந்து அடக்குவதைக் கூட கண்டுகொள்ளாமல் எம் அலுவலை மட்டும் பார்க்கின்றோம். எம் தொன்மையைப் பற்றி அறிந்து கொண்ட மற்றவர்கள் அதை வெளியே தெரியாதவாறு எப்படி மூடி மறைக்கலாம் என முனைப்புக் காட்டுகின்றனர். அவர்களின் மாயைகளை நம்பிக்கொண்டு எம் காலம் நகர்கிறது. பல்கலைக் கழகங்களுடன் சவால் விடுவதற்கும் எமது தொன்மை பற்றிய உண்மைகளை வெளிக் கொணரவும் எம்மிடையே அத்துறையில் கற்றவர்கள்  அதிகம் இல்லை. அதுகும் புதிய தலை முறையில் இல்லவே இல்லை. தற்பெருமை பேசிப் பேசியே தன்னினத்தையும் மொழியையும் அழிய விடுபவன் தமிழன் மட்டும்தான். தன்னுணர்வு அற்றவனால் தூர நோக்கில் சிந்திக்கவே முடியாது என்பது எம்மினத்தின் சாபமேயன்றி வேறென்ன???

தொடரும் ...........













2 comments:

  1. தோழரே !
    தமிழ் மொழியில் இருந்து தான் அணைத்து மொழியும் தோற்றியது. இதை யாராலும் மறுக்க முடியாது. தமிழ் வழி வந்தவர்கள் தான் சுமேரியர்கள் மற்றும் மாயன் இன மக்கள்.
    யாழ்பாணம் நூலகம் இருந்திருத்தால் இந்த உண்மை புலம் பட்டு இருக்கும்.
    இந்த உலகத்தின் முதல் மொழி தமிழ் தான் என்று தேவ நேய பாவாணர் அவர்கள் ஆய்வின் மூலம் தெளிவுபடுதிள்ளர்.
    அது மட்டும் அல்லாமல் 1995 ஆம் ஆண்டு இந்த ப்லேடியன்களோடு தொடர்பு உள்ள பேராசிரியர் அலெக்சு காலியர் தனது குழுவிற்கு பாடம் நடத்துகையில் திடீரென்று உலகின் மொழிகளைப் பற்றி பாடம் நடத்துகிறார். அப்போது அவர் உலகின் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் எனக் கூறியுள்ளார்.
    தமிழ் மொழியே பற்றிய ஆய்வுகளை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் எந்த முயற்சியும் எடுப்பது இல்லை என்பது தான் உண்மை .
    வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கு நன்றி தர்மராஜன் . நான் தோழர் அல்ல தோழி. உடனே பதில் கூராமைக்கு மன்னிக்கவும். நீண்ட நாட்களின் பின் இன்றுதான் வந்தேன் என் தளத்துக்கு.

      Delete