Friday 14 August 2015

யாதுமாகி நிற்பான் அவன்


எனக்கே ஒண்டுமா விளங்கேல்ல. உங்களுக்கு விளங்குதோ ?????



யாதுமாகி நிற்பான் அவன்
எதுமாகி நிற்பான் அவன்
எனக்குள்ளே அவனாகி
எதற்குள்ளும் அவனேயாகி
உயிரின் உணர்வாகி
உணர்வெல்லாம் அவனாகி
ஊக்கியாய் ஆக்கியாய்
அகமெங்கும் நிறைப்பவன்
அருமருந்தாகி அரிதாகி
ஆட்கொள்ளும் விடமாகி
அகடனாய் அறிவொழுக
ஆட்கொண்டு நிற்பான் அவன்
என் ஆகுபொருள் அவனேயாக

feeling confused.

01.07.2015

No comments:

Post a Comment